தேர்தல் நடைபெறவுள்ள இந்த நேரத்தில் மக்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் சம்பள உயர்வுகள் வழங்கப்படும் என்ற அறிவிப்புகளை வெளியிட்டதன் மூலம் அரசாங்கம் வேண்டுமென்றே சர்வதேச தேர்தல் சட்டங்களை மீறியுள்ளதாக ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் லங்கா வலியுறுத்தியுள்ளது. 2024 ஜனாதிபதித் தேர்தலில் தேர்தல் பிரச்சாரத்திற்காக…
Category: இலங்கை
ஆன்லைன் பாஸ்போர்ட் சேவை நிறுத்தம்
தற்போது நடைமுறையில் உள்ள ஒன்லைன் பாஸ்போர்ட் சேவை இன்று (28) முதல் நிறுத்தப்படவுள்ளதாகவும், வருகை தரும் வரிசைப் பிரகாரம் கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடவுச்சீட்டைப் பெறுவதற்கு இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட ஆன்லைன் முறையில் திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கும்…
சஜித்தின் கட்சியில் குழு மோதல்
ஐக்கிய மக்கள் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிப்பதல் கருத்து வேறுபாடுகள் காரணமாக மூன்று குழுக்களாக பிரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கருத்து வேறுபாடுகள் அடிதடி தாக்குதல்களாக விரிவடைந்தமையால் கடந்த 22 ஆம் திகதி வௌியிட தீர்மானிக்கப்பட்டிருந்த தேர்தல் விஞ்ஞாபனம் பிற்போடப்பட்டுள்ளது.…
ரவி கருணாநாயக்கவின் காலில் விழுந்த பொரலுகொட சிங்கம் உட்பட கூட்டம்
ரவி கருணாநாயக்க நிதியமைச்சராக இருந்தபோது மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாகக நாட்டின் பொருளாதாரதம் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டதாக குற்றஞ்சாட்டி ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் குறைந்தது 15 உறுப்பினர்கள் தற்போது அவருக்கு முன்னால் பணிந்துள்ளனர்…
ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்கு 200,000 அரச ஊழியர்கள்
சுமார் 225,000 அரசாங்க அதிகாரிகள் ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக பயன்படுத்தப்படுவார்கள் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரச அதிகாரிகளின் தேவையான எண்ணிக்கையை பகுதிகளாக தெரிவு செய்யப்படுவார்கள் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். விண்ணப்பங்களை பெற்று தகைமைகளை…
பாலஸ்தீன மக்களுடன் நாம் துணை நிற்போம் – சஜித்
பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக இன்றும் நாளையும் தானும் ஐக்கிய மக்கள் கட்சியும் நேரடியாக துணை நிற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு ஏறாவூர் நகரில் நேற்று (26) முற்பகல் இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய…
புகையிரதம் மூலம் புத்தளத்திற்கு குப்பைகள்
பொதியிடப்பட்ட குப்பை, கழிவுகளை புகையிரதம் மூலம் கொண்டு செல்லும் பணி இன்று (25) முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்டது. வனவாசல கழிவு பொதியிடும் நிலையத்தில் சேகரிக்கப்பட்ட கழிவுகளை இவ்வாறு புகையிரத 20 பெரிய கொள்கலன்கள் மூலம் புத்தளம் அருவக்காடு குப்பைக் களஞ்சியத்திற்கு கொண்டு…
வடக்கு கிழக்கு இணைப்பும் இல்லை! காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களும் இல்லை! – நாமல் ராஜபக்ஷ
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை சமீபத்திய செய்திகள் அனுராதபுரத்தில் நடைபெற்ற தனது முதலாவது தேர்தல்…
ரணில் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளார் – உச்ச நீதிமன்றம்
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் மற்றும் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வருடம் (2023) 09 ஆம் திகதி திட்டமிட்டபடி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமையின் மூலம் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளார் என உயர் நீதிமன்றம்…
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க மொத்தம் 17,140,280 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்
2024 ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க மொத்தம் 17,140,280 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர், அவர்களில் 1,148,258 பேர் புதிய வாக்காளர்கள். உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுக்களை விநியோகிப்பதற்காக செப்டெம்பர் 8 ஆம்…