4 இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் எதிர்வரும் 11ஆம் திகதி தைப்பூசத் திருநாளை முன்னிட்டு உலகப் பெருமஞ்சம் வீதியுலா நடைபெறவுள்ளது. தைப்பூச தினத்தன்று ஆலய வழிபாடுகள் தொடர்பிலான முன்னாயத்த கூட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை இணுவில் அறிவாலய மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போது…
Category: இலங்கை
கொழும்புத் துறைமுகத்தில் கொள்கலன்களின் நெரிசலுக்கு குறுங்கால தீர்வு
கொழும்புத் துறைமுகத்தில் I கொள்கலன்களின் நெரிசல் காரணமாக கடந்த சில வாரங்களாக நாட்டில் பிரபலமான பிரச்சினை எழுந்தது. தினமும் அண்ணளவாக 300 கொள்கலன்கள் அளவில் முறையாக பரிசோதனை செய்வதற்காக துறைமுகத்தினுள் குறைந்தது மூன்று நாட்களாவது நிறுத்தி வைக்க வேண்டி ஏற்படுவதனால் நாளுக்கு…
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தில் மற்றுமொரு மோசடி அம்பலம்!
இரத்தினபுரி, கலவானை, பொல்கொட்டுவ பிரதேசத்தில் உள்ள வாகன விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட ஐந்து வாகனங்கள் இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்டு வாகனங்கள் விற்பனை செய்யப்படுவதாக ஊழல் தடுப்பு பிரிவினருக்குக்…
மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு மிகவும் ஆபத்து!!
மஹிந்த ராஜபக்ஷ இன்று நாட்டில் உயிருக்கு மிகவும் ஆபத்தான நபர் என்றும், அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக இருந்தாலும், உயிருக்கு ஆபத்தானவர் அல்ல என்றும் இலங்கை பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இன்று (3) தெரிவித்தார். பத்தரமுல்ல,…
சுங்கப் பரிசோதனையின்றி கொள்கலன்கள் விடுவிப்பு? நிதியமைச்சினால் விசாரணை குழு
சுங்கப் பரிசோதனையின்றி இறக்குமதி கொள்கலன்களை விடுவித்துள்ளதாக வௌியான தகவல் தொடர்பான விசாரணைகளுக்காக நிதியமைச்சினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் பிரதி செயலாளர் A.K.செனவிரத்ன தலைமையில்,போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் S.B.ஜயசுந்தர, வர்த்தகம் மற்றும் முதலீட்டு…
பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!
களுத்துறையில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் 29 வயதுடைய இளைஞரைக் கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். காணாமல் போன நபர் பொல்வத்த கொல்லகே நவோத் கிம்ஹான் (Polwatta Gollage Nawod Gimhan) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கடந்த ஜனவரி…
பிரபல வர்த்தகர்கள் கென் பாலேந்திரா, ஹெரி ஜயவர்தன ஆகியோர் காலமானார்கள்!
3 ஜோன் கீல்ஸ் குழுமத்தின் முதலாவது இலங்கைத் தலைவரான தேசமான்ய கந்தையா கென் பாலேந்திரா காலமானார். தமது 84ஆவது வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. கென் பாலேந்திரா இந்த நாட்டின் வணிக உலகில் ஒரு மைல்கல் என்று விவரிக்கக்கூடிய ஒரு வணிகத்…
கடந்த வருடத்தில் உதவியாக கிடைத்த 15 கிலோ உணவு காலாவதியாகும் வரை களஞ்சியங்களில்… – Lanka Truth | தமிழ்
வறிய மக்களுக்கும் பாடசாலை பிள்ளைகளுக்கும் இலவசமாக பகிர்ந்தளிப்பதற்காக கடந்த வருடத்தில் உலக உணவு நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் கசாக்கிஸ்தான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து இந்நாட்டுக்கு வழங்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு மற்றும் பேரீச்சம்பழம் உள்ளிட்ட 15 இலட்சம் கிலோகிறாமிற்கு மேற்பட்ட உணவுப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உணவு ஆணையாளர்…
அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றுசேர்ந்த திருட்டு அரசியல்வாதிகள் – மக்கள் ஊச்சத்தம் – Lanka Truth | தமிழ்
மாத்தறை – கம்புறுபிட்டிய பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்றைய தினம் (02) மொட்டுக் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகளை சேர்ந்தத முன்னாள் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளிட்ட சிலரால் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, இந்த எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் தான்…
தெற்கில் மூவர் கொடூரமாக வெட்டிக் கொலை
அம்பலந்தோட்டை, மாமடல, பாமியன்வாலா பகுதியில் நேற்று (2) இரவு மூன்று பேர் கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக் கொல்லப்பட்டனர். நேற்று இரவு 8:00 மணியளவில் ஒரு வீட்டிற்குச் சென்ற ஆறு பேர் கொண்ட குழு, அங்குள்ள மூன்று பேரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதாக…