பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டம் பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் ஒன்றியத்தின் தலைவர் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோரின் தலைமையில் கடந்த 24ஆம் திகதி நடைபெற்றது.…
Category: இலங்கை
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது
பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குற்றத்திற்குரிய பலாத்காரத்தை பிரயோகித்தமை மற்றும் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்…
கடந்த ஆண்டில் குழந்தை கர்ப்ப சம்பவங்கள் அதிகரிப்பு
2024 ஆம் ஆண்டில் குழந்தை கர்ப்ப சம்பவங்கள் 213 ஆக அதிகரித்துள்ளதாக குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணைப் பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரேணுகா ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டில் 167 குழந்தை கர்ப்பங்கள் பதிவாகியுள்ளதாகவும், 2024 ஆம்…
அருச்சுனா கைது
நாடளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனை யாழ்ப்பாணத்தில் வைத்து அநுராதபுரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் அநுராதபுரம் காவல்துறைபிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை , கடமையில் இருந்த காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா மீது சுமத்தப்பட்டது.…
அடுத்த மாதத்தில் லாஃப்ஸ் எரிவாயுவை மலிவு விலையில் வழங்க எதிர்பார்ப்பு
உலக சந்தையில் எரிவாயு விலைகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும், பெப்ரவரி மாதத்தில் பொதுமக்களுக்கு மிகவும் மலிவு விலையில் எரிவாயுவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று லாஃப்ஸ் கேஸின் குழும தலைமை நிர்வாக அதிகாரி டொக்டர் நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார். டிமோ…
நில்வலா கங்கை தொடர்புடைய பிரச்சினைகளை கண்டறிய கண்காணிப்பு விஜயம்!
நில்வலா கங்கை தொடர்புடைய சுற்றுச்சூழல் பிரச்சினைகள், வெள்ளம் மற்றும் நீர்ப்பாசன பிரச்சினைகள் கண்டறிந்து, அதற்கான தீர்வுகளை முன்மொழிய மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சருமான சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் நேற்று (28) கண்காணிப்பு விஜயம்…
பாதுகாப்புப் படைத் தலைவர் பதவி இரத்து செய்யப்படும்
பாதுகாப்புப் படைத் தலைவர் பதவியைப் பராமரிக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது என்று பாதுகாப்புச் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்னா (ஓய்வு) தெரிவித்தார். இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். “நாங்கள் பாதுகாப்புப் பணியாளர்…
வசந்த கரன்னாகொடவின் மனுவை விசாரிப்பதில் இருந்து நீதிபதி விலகினார்!
1 கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி காணாமற்போன சம்பவம் தொடர்பாக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரி வசந்த கரன்னாகொட தாக்கல் செய்த ரிட்…
க.பொ.த சாதாரணத்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடு!
2024 (2025) ஆண்டுக்கான க.பொ.த சாதாரணத்தர பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 17ஆம் திகதி தொடங்கி ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்தத் தேர்வு மார்ச் 26ஆம் திகதி முடிவடையவுள்ளது பரீட்சை அட்டவணையை பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk…
இன்றைய காலநிலை
நாட்டின் தெற்குப் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று…