நாட்டின் தெற்குப் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று…
Category: இலங்கை
விமானப்படைத் தளபதியுடன் பிரதமர் சந்திப்பு!
ஓய்வுபெறும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள், பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன ஆகியோரை கல்வி அமைச்சில் சந்தித்துள்ளார். இதன்போது பிரதமரும், பிரதி அமைச்சரும் உதேனி ராஜபக்ஷவின் சேவையைப்…
ரயில் இ-டிக்கெட் தொடர்பான மோசடி குறித்து CID விசாரணை
ரயில்வே திணைக்களத்தால் ஆன்லைனில் டிக்கெட்டுகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்த…
பிரித்தானிய அமைச்சருடன் சந்திப்பு – Global Tamil News
2 பிரித்தானியாவின் இந்து- பசுபிக் பிராந்தியத்திற்கான அமைச்சர் கெதரின் வெஸ்ட் யாழ்ப்பாணத்திற்கு இன்றையதினம் சென்றுள்ளாா். அவா் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறீதரன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார். அத்துடன் யாழ்ப்பாணம் பொது சன நூலகத்திற்கு சென்ற பிரித்தானிய அமைச்சர், வடமாகாண…
நாட்டில் வீழ்ச்சியடைந்து வரும் காற்றின் தரம்!
கொழும்பு, யாழ்ப்பாணம், காலி, திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அநுராதபுரம் மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன…
2023 ஆண்டை விட 2024 ஆண்டில் காட்டு யானைகளின் இறப்பு வீதம் குறைந்துள்ளது
2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் காட்டு யானைகளின் இறப்பு வீதம் குறைந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. காட்டு யானைகளின் இறப்புகளைக் குறைப்பதற்காக திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் மூலம் காட்டு யானைகளின் இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடிந்ததாக திணைக்களம்…
திருநெல்வேலியில் கொள்ளை – Global Tamil News
2 மின்மாணி வாசிப்பாளர் போல பாசாங்கு செய்து ஒன்றரை பவுண் தங்க சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றுக்கு மின்மாணி வாசிப்பாளர் என கூறி சென்ற நபர், வீட்டில் இருந்த வயோதிப பெண்ணை தாக்கி விட்டு , அவரிடமிருந்த…
கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!
கொழும்பு துறைமுக பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நான்கு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இடைநிறுத்தப்பட்ட கொழும்பு துறைமுக, மனித புதைக்குழியில் அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்கொழும்பு துறைமுக பகுதிலேயே இந்த மனித புதைக்குழி காணப்படுகிறது.…
ஒரு வருடத்திற்கு ஒரு வாகனத்தை மட்டுமே இறக்குமதி செய்ய முடியும்
வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று நேற்று வெளியிடப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 1969 ஆம் ஆண்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி…
வீட்டில் தவறி விழுந்த நிலையில் மாவை , வைத்தியசாலையில்!
2 இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் தவறி விழுந்த நிலையில் தலையில் நரம்பு…