சம்மாந்துறையில் ஜனாதிபதிக்கு, மக்களிடமிருந்து அமர்க்களமான வரவேற்பு


 தேசிய மக்கள் சக்தியின் ‘வெற்றி நமதே – ஊர் எமதே’ மக்கள் பேரணி தொடரின் சம்மாந்துறை மக்கள் பேரணி இன்று (11) நடைபெற்றது.


ஜனாதிபதி அநுரகுமார இதில் பங்கேற்று உரையாற்றினார். பெருமளவில் பிரதேச மக்களும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


நன்றி

Leave a Reply

error: Content is protected !!