ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்கு 200,000 அரச ஊழியர்கள்

ஜனாதிபதித் தேர்தல்சுமார் 225,000 அரசாங்க அதிகாரிகள் ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக பயன்படுத்தப்படுவார்கள் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரச அதிகாரிகளின் தேவையான எண்ணிக்கையை பகுதிகளாக தெரிவு செய்யப்படுவார்கள் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

விண்ணப்பங்களை பெற்று தகைமைகளை பரிசோதித்ததன் பின்னர் அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளுக்கு பயன்படுத்தப்படுவார்கள் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

 

Facebook | WhatsApp | sarinigar

Leave a Reply