மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு பலர் அஞ்சலி

மறைந்த மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா, பேராசிரியர் விமல் சுவாமிநாதன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
அத்தோடு, எம்.கே.சிவாஜிலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், மற்றும் அமைச்சர் இ.சந்திரசேகர், ஆளுநர் நா.வேதநாயகன், தமிழரசுக்கட்சி செயலாளர் (கொழும்பு கிளை) சி.கமலநாதன், டக்ளஸ் தேவானந்தா, பொ.ஐங்கரநேசன், ஆகியோர் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!