யாழில். திருக்குறள் வளாகம் திறந்து வைப்பு!

சிவபூமி அறக்கட்டளையினரால், யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் நிறுவப்பட்டுள்ள சிவபூமி திருக்குறள் வளாகம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (02.02.25) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மாவிட்டபுரம் கீரிமலை வீதியில் குறித்த திருக்குறள்  வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 1,330 திருக்குறளும் கருங்கல்லில் கைகளால் செதுக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று, திருக்குறள் ஆராய்ச்சி நூலகம், தியான மண்டபம், ஆய்வாளா்கள் தங்கும் வசதிகள் என்பன அங்கு அமைக்கப்பட்டுள்ளது.

01 7 01 8

The post யாழில். திருக்குறள் வளாகம் திறந்து வைப்பு! appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!