யாழ்போதனாவின் ஆளணியை அதிகரித்து தருமாறு கோரிக்கை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆளணியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண ஆளுநரிடம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!