ரவி கருணாநாயக்கவின் காலில் விழுந்த பொரலுகொட சிங்கம் உட்பட கூட்டம்

ரவிரவி கருணாநாயக்க நிதியமைச்சராக இருந்தபோது மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாகக நாட்டின் பொருளாதாரதம் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டதாக குற்றஞ்சாட்டி ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் குறைந்தது 15 உறுப்பினர்கள் தற்போது அவருக்கு முன்னால் பணிந்துள்ளனர் .

குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு 34 பேர் கையொப்பமிடப்பட்ட நிலையில், அதில் ரவி கருணாநாயக்கவை அணுகிய 15 பேரின் விபரங்கள் பின்வருமாறு.

தினேஷ் குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, மஹிந்த யாப்பா அபேவர்தன, விஜித பேருகொட, விமலவீர திசாநாயக்க, ஜானக வக்கும்புர, ஷெஹான் சேமசிங்க, கனக ஹேரத், சிசிர ஜயகொடி, பியல் நிஷாந்த, காஞ்சன விஜேசேகர, லொஹான் ரத்வத்த, மொஹான் பிரியதர்ஷன மற்றும் குமார வெல்கம.

Facebook | WhatsApp | sarinigar

Leave a Reply