ஒரு கிலோ நெல்லுக்கு வழங்கப்படும் விலைகளை அரசாங்கம் இன்று (05) நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் அறிவித்துள்ளது. விவசாயிகளிடமிருந்து நாளை முதல் அமுலாகும் வகையில் நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக உலர் நெல் கொள்வனவு செய்யப்படும் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.…
Category: இலங்கை
இலங்கை இராணுவத்துக்கு புதிய தலைமை அதிகாரி! – Athavan News
இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் 2025 பெப்ரவரி 09 முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்த நியமனத்திற்கு முன்னர், மேஜர் ஜெனரல் விக்கிரமசிங்க, இராணுவத் தலைமையகத்தில் பணிப்பாளர் ஜெனரல்…
இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை
நாட்டில் காற்றின் தரம் மிக மோசமாக இருப்பதால் எதிர்வரும் நாட்களில் முகக்கவசங்களை அணியுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவுறுத்தியுள்ளது. எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துக் காணப்படும் என நிறுவகம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, இன்றையதினம்(04.02.2025)…
விடத்தல் தீவில் 28 கிலோ கேரள கஞ்சா மீட்பு.
2 -மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு குளப் பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை இன்று செவ்வாய்க்கிழமை(4) காலை அடம்பன் காவல்துறையினா் மீட்டுள்ளனர். அடம்பன் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்…
காத்தான்குடியில் இடம் பெற்ற சுதந்திர தின நிகழ்வு!
இலங்கையின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மத்தி கல்வி வலையத்திற்குட்பட்ட ஏறாவூர் ஓட்டமாவடி, வாழைச்சேனையிலிருந்து 30 பாடசாலை மாணவர்கள் 1000 பேர் இந்த வேண்ட் வாத்திய அணிவகுப்பில் பங்கு பற்றியிருந்தனர். காத்தான்குடி தொடக்க எல்லையிலிருந்து வேண்ட் வாத்தியங்கள் முழங்க…
அமெரிக்க உதவி பெற்ற உள்ளூர் அரசு சாரா நிறுவனங்கள் விசாரிக்கப்பட வேண்டும் – நாமல்
இலங்கையில் உள்ள அரசு சாரா நிறுவனங்கள் வெளிநாட்டு உதவிகளை எவ்வாறு கையாண்டன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறுகிறார். தனது “X” கணக்கில் ஒரு குறிப்பை…
கனிய மணல் ஆராய்ச்சிக்காக சென்றவா்களை திருப்பி அனுப்பிய மக்கள்
மன்னார் வங்காலை கிராமத்தில் கடற்கரைப் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(4) மாலை கனிய மணல் ஆராய்ச்சிக்காக சென்ற குழு ஒன்றை அக்கிராம மக்கள் அவ்விடத்தில் இருந்து வெளியேற்றி உள்ளனர். இன்றைய தினம் மாலை 2.30 மணியளவில் கனிய மணல் ஆராய்ச்சிக்காக குழு…
முதல் முறையாக நாட்டிலுள்ள குரங்குகளைக் கணக்கெடுக்க அரசு தீர்மானம்
குரங்குகள் தென்னை பயிர்ச்செய்கைகளை அழிப்பதைத் தடுக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் முதல் முறையாக குரங்குகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் எதிர்வரும் 15 ஆம் திகதி அல்லது 22 ஆம் திகதிகளில் குரங்குகள் தொகை கணக்கெடுப்பு நடத்தவுள்ளதாகத் தென்னைப்…
அம்பாறை மாவட்டத்தில் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்!
இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சின்தக்க அபே விக்ரம அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன மாவட்ட செயலாளர் அவர்களினால் தேசிய கொடி ஏற்றப்பட்டு நினைவுப் பேருரையும் நிகழ்த்தப்பட்டன.…
யாழ் . பல்கலை மாணவர்களின் கறுப்பு பிரகடனம்
6 சுதந்திர தினத்தினை கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால், பல்கலைக்கழக முன்றலில் கறுப்புக்கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேவேளை பல்கலைக்கழக கொடிக்கம்பத்தில் கறுப்புக் கொடி பறக்க விடப்பட்டது. மேலும் கறுப்புதினப் பிரகடனமும் வாசிக்கப்பட்டது. குறித்த பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எங்கள் தாய்நிலம் விடிவுறும்…