6 சுதந்திர தினத்தினை கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால், பல்கலைக்கழக முன்றலில் கறுப்புக்கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேவேளை பல்கலைக்கழக கொடிக்கம்பத்தில் கறுப்புக் கொடி பறக்க விடப்பட்டது. மேலும் கறுப்புதினப் பிரகடனமும் வாசிக்கப்பட்டது. குறித்த பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எங்கள் தாய்நிலம் விடிவுறும்…
Category: இலங்கை
ஜப்பானிடமிருந்து 565 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு…
‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ், இலங்கையின் கழிவு முகாமைத்துவ கட்டமைப்பின் திறனை அதிகரிக்க ஜப்பான் 300 மில்லியன் யென் (565 மில்லியன் ரூபா) அன்பளிப்பை வழங்கியுள்ளது. இதற்கமைவான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் நேற்று…
சுதந்திரக் கனவை ஒன்றாகக் காண்போம்… அதை ஒன்றாக நனவாக்குவோம் – ஜனாதிபதி
இம்முறை சுதந்திர தினம் ஒரு சிறப்பு வாய்ந்த நாள் என்றும், சுதந்திரக் கனவை ஒன்றாகக் காண வேண்டும், ஒன்றாக நனவாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் உள்ள…
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கிழக்கு மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில்…
புதிய சுதந்திரத்திற்கான எதிர்பார்ப்பு – LNW Tamil
இன்று நாம் 77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரத்திற்கான எதிர்பார்ப்புடன் கொண்டாடுகிறோம். நாம் தற்போது, இலங்கையின் வரலாற்றை மாற்றியமைத்து, வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என அனைத்து மக்களாலும் கட்டியெழுப்பப்பட்ட மக்கள் அரசாங்கத்துடன் புதிய பாதையில் நுழைந்துள்ளோம்.…
தைப்பூச தினத்தன்று புதுப்பொழிவுடன் வீதியுலா வரவுள்ள உலக பெருமஞ்சம் – ஏற்பாடுகள் மும்முரம்
4 இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் எதிர்வரும் 11ஆம் திகதி தைப்பூசத் திருநாளை முன்னிட்டு உலகப் பெருமஞ்சம் வீதியுலா நடைபெறவுள்ளது. தைப்பூச தினத்தன்று ஆலய வழிபாடுகள் தொடர்பிலான முன்னாயத்த கூட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை இணுவில் அறிவாலய மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போது…
கொழும்புத் துறைமுகத்தில் கொள்கலன்களின் நெரிசலுக்கு குறுங்கால தீர்வு
கொழும்புத் துறைமுகத்தில் I கொள்கலன்களின் நெரிசல் காரணமாக கடந்த சில வாரங்களாக நாட்டில் பிரபலமான பிரச்சினை எழுந்தது. தினமும் அண்ணளவாக 300 கொள்கலன்கள் அளவில் முறையாக பரிசோதனை செய்வதற்காக துறைமுகத்தினுள் குறைந்தது மூன்று நாட்களாவது நிறுத்தி வைக்க வேண்டி ஏற்படுவதனால் நாளுக்கு…
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தில் மற்றுமொரு மோசடி அம்பலம்!
இரத்தினபுரி, கலவானை, பொல்கொட்டுவ பிரதேசத்தில் உள்ள வாகன விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட ஐந்து வாகனங்கள் இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்டு வாகனங்கள் விற்பனை செய்யப்படுவதாக ஊழல் தடுப்பு பிரிவினருக்குக்…
மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு மிகவும் ஆபத்து!!
மஹிந்த ராஜபக்ஷ இன்று நாட்டில் உயிருக்கு மிகவும் ஆபத்தான நபர் என்றும், அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக இருந்தாலும், உயிருக்கு ஆபத்தானவர் அல்ல என்றும் இலங்கை பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இன்று (3) தெரிவித்தார். பத்தரமுல்ல,…
சுங்கப் பரிசோதனையின்றி கொள்கலன்கள் விடுவிப்பு? நிதியமைச்சினால் விசாரணை குழு
சுங்கப் பரிசோதனையின்றி இறக்குமதி கொள்கலன்களை விடுவித்துள்ளதாக வௌியான தகவல் தொடர்பான விசாரணைகளுக்காக நிதியமைச்சினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் பிரதி செயலாளர் A.K.செனவிரத்ன தலைமையில்,போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் S.B.ஜயசுந்தர, வர்த்தகம் மற்றும் முதலீட்டு…