3 ஜோன் கீல்ஸ் குழுமத்தின் முதலாவது இலங்கைத் தலைவரான தேசமான்ய கந்தையா கென் பாலேந்திரா காலமானார். தமது 84ஆவது வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. கென் பாலேந்திரா இந்த நாட்டின் வணிக உலகில் ஒரு மைல்கல் என்று விவரிக்கக்கூடிய ஒரு வணிகத்…
Category: இலங்கை
கடந்த வருடத்தில் உதவியாக கிடைத்த 15 கிலோ உணவு காலாவதியாகும் வரை களஞ்சியங்களில்… – Lanka Truth | தமிழ்
வறிய மக்களுக்கும் பாடசாலை பிள்ளைகளுக்கும் இலவசமாக பகிர்ந்தளிப்பதற்காக கடந்த வருடத்தில் உலக உணவு நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் கசாக்கிஸ்தான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து இந்நாட்டுக்கு வழங்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு மற்றும் பேரீச்சம்பழம் உள்ளிட்ட 15 இலட்சம் கிலோகிறாமிற்கு மேற்பட்ட உணவுப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உணவு ஆணையாளர்…
அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றுசேர்ந்த திருட்டு அரசியல்வாதிகள் – மக்கள் ஊச்சத்தம் – Lanka Truth | தமிழ்
மாத்தறை – கம்புறுபிட்டிய பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்றைய தினம் (02) மொட்டுக் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகளை சேர்ந்தத முன்னாள் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளிட்ட சிலரால் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, இந்த எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் தான்…
தெற்கில் மூவர் கொடூரமாக வெட்டிக் கொலை
அம்பலந்தோட்டை, மாமடல, பாமியன்வாலா பகுதியில் நேற்று (2) இரவு மூன்று பேர் கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக் கொல்லப்பட்டனர். நேற்று இரவு 8:00 மணியளவில் ஒரு வீட்டிற்குச் சென்ற ஆறு பேர் கொண்ட குழு, அங்குள்ள மூன்று பேரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதாக…
குருநகர் தூய காணிக்கை அன்னை திருவிழா
by admin February 2, 2025 written by admin February 2, 2025 2 குருநகர் தூய காணிக்கை அன்னை (புதுமை மாதா) ஆலய 2025ம் ஆண்டுத் திருவிழா பங்குத்தந்தை அருட்பணி அ. ஜொ. யாவிஸ் அடிகளாரின் ஒழுங்குபடுத்துதலில் இன்றைய…
மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசர் நியமனம்
மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக நீதிமன்றத்தில் தற்போதிருக்கும் சிரேஷ்ட நீதியரசரான மொஹமட் லபார் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர் இன்று (02) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம்…
யானை – மனித மோதலுக்கு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் தீர்வு
இலங்கையின் தேசிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள யானை – மனித மோதலுக்கு பல்வேறு தீர்வுகள் தேடப்பட்ட பின்னணியில் அதற்காக விஞ்ஞான பூர்வமான தீர்வொன்றாக உள்நாட்டு யானை வேலிக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் தேசிய பொறியியலாளர் மற்றும் அபிவிருத்தி மத்திய…
மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக லபார் தாஹிர் நியமனம்
மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக நீதிமன்றத்தில் தற்போதிருக்கும் சிரேஷ்ட நீதியரசரான மொஹமட் லபார் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர் இன்று (02) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம்…
யாழில். திருக்குறள் வளாகம் திறந்து வைப்பு!
சிவபூமி அறக்கட்டளையினரால், யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் நிறுவப்பட்டுள்ள சிவபூமி திருக்குறள் வளாகம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (02.02.25) திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாவிட்டபுரம் கீரிமலை வீதியில் குறித்த திருக்குறள் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 1,330 திருக்குறளும் கருங்கல்லில் கைகளால் செதுக்கப்பட்டுள்ளன. இதேபோன்று, திருக்குறள் ஆராய்ச்சி…
மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசர் நியமனம்!
மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக நீதிமன்றத்தில் தற்போதிருக்கும் சிரேஷ்ட நீதியரசரான மொஹமட் லபார் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.…