நாமல் ராஜபக்ஷவின் கூட்டத்திற்கு கல்வீச்சு

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஹம்பாந்தோட்டை சிறிபோபுரவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கல்வீச்சு வீசப்பட்டுள்ளது. கூட்டம் நடந்த இடத்திற்கு மூன்று கல் வீச்சுக்கள் வீசப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். இந்த கல்வீச்சினால் கூட்டத்திற்கு கலந்துகொள்ள வந்த சிறுவன் ஒருவன்…

ரணில் தான் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

ரணில் தான் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – ரணிலின் இனவாத முயற்சிகளுக்கு எதிராக ஊடகவியலாளர்களின் குரல் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவினது மக்கள் ஆதரவை தாங்கிக்கொள்ள முடியாத ரணில் விக்ரமசிங்கவின் இனவாதத்தை…

விவாத களத்திற்கு வராத ஜனாதிபதி வேட்பாளர்கள் யார்?

மார்ச் 12 இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் விவாதத் தொடரின் இரண்டாம் கட்டம் இன்று (08) இடம்பெறவுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த விவாதம் நடைபெறுகின்றது. முதலாவது நாளான நேற்று (07) இடம்பெற்ற விவாதத்தில் சஜித்…

தமிழரசுக் கட்சியின் ஆதரவு சஜித்திற்கு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இலங்கை தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு இதனை தெரிவித்தார். வவுனியாவில் நடைபெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சுமந்திரன் தெரிவித்தார். இலங்கைத்…

2024 Presidential Election | Sri Lanka

2024 Presidential Election | Sri Lanka ஜனாதிபதித் தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு? ජනාධිපතිවරණයදී ඔබගේ ජන්දය කාටද? • ரணில், சஜித், அநுர, நாமல் பற்றிய இந்த தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா? • வாக்களிப்பது எப்படி என்பது குறித்து…

ரணில், சஜித், அநுர, நாமல் பற்றிய இந்த தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா?

ரணில், சஜித், அநுர, நாமல் 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான நான்கு முக்கிய வேட்பாளர்கள் இலங்கையின் மிக முக்கியமான தேர்தலான நாட்டின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே எஞ்சியுள்ளது. கடந்த ஆகஸ்ட்…

29 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு அபாயம்

29 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் உள்ள 29 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் இவ்வாறு…

சட்டவிரோதமாக UAEல் இருப்பவர்களுக்கு 2மாத மன்னிப்பு காலம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) நாட்டை விட்டு வெளியேற விசா இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 31 வரை இரண்டு மாத பொது மன்னிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் சட்ட அனுமதியின்றி பணியிடத்தை விட்டு வெளியேறியவர்கள் மற்றும்…

வாக்களிப்பது எப்படி என்பது குறித்து தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு

ஜனாதிபதித் தேர்தலில் வாக்குகள் நிராகரிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் வாக்களிப்பது எப்படி குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு வாக்காளர்களுக்கு அறிவித்துள்ளது. வாக்காளர் தனது அடையாளத்தை காண்பிப்பதற்காக வாக்குச் சீட்டில் ஏதாவது எழுதப்பட்டு அல்லது குறிக்கப்பட்டிருந்தால் வாக்குச் சீட்டு நிராகரிக்கப்படும் என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள…

அநுரவின் தேர்தல் பிரச்சார அலுவலகத்திற்கு தீ வைப்பு

மீரிகம பொகலகம பிரதேசத்தில் உள்ள அநுரவின் தேசிய மக்கள் கட்சியின் தேர்தல் பிரச்சார அலுவலகத்திற்கு ஒரு குழுவினர் தீ மூட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. அலுவலகத்தில் காணப்பட்ட மேசை நாற்காலிகள் மற்றும் விளம்பர பலகைகளுக்கு நேற்று மாலை நபர் ஒருவர் தீ வைத்ததாக பல்லேவெல…

சலுகைகளை வழங்கி அரசாங்கம் தேர்தல் விதிகளை மீறியுள்ளது – TISL

தேர்தல் நடைபெறவுள்ள இந்த நேரத்தில் மக்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் சம்பள உயர்வுகள் வழங்கப்படும் என்ற அறிவிப்புகளை வெளியிட்டதன் மூலம் அரசாங்கம் வேண்டுமென்றே சர்வதேச தேர்தல் சட்டங்களை மீறியுள்ளதாக ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் லங்கா வலியுறுத்தியுள்ளது. 2024 ஜனாதிபதித் தேர்தலில் தேர்தல் பிரச்சாரத்திற்காக…

அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை வழங்கி ரஷ்யா மீது தாக்குதல் நடத்துவதற்கு வழியமைததன் மூலம் மூன்றாம் உலகப் போர் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு நடந்தால் அது ஐரோப்பாவுடன் மட்டுப்படுத்தப்படாது என்று ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க்…

ஆன்லைன் பாஸ்போர்ட் சேவை நிறுத்தம்

தற்போது நடைமுறையில் உள்ள ஒன்லைன் பாஸ்போர்ட் சேவை இன்று (28) முதல் நிறுத்தப்படவுள்ளதாகவும், வருகை தரும் வரிசைப் பிரகாரம் கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடவுச்சீட்டைப் பெறுவதற்கு இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட ஆன்லைன் முறையில் திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கும்…

சஜித்தின் கட்சியில் குழு மோதல்

ஐக்கிய மக்கள் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிப்பதல் கருத்து வேறுபாடுகள் காரணமாக மூன்று குழுக்களாக பிரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கருத்து வேறுபாடுகள் அடிதடி தாக்குதல்களாக விரிவடைந்தமையால் கடந்த 22 ஆம் திகதி வௌியிட தீர்மானிக்கப்பட்டிருந்த தேர்தல் விஞ்ஞாபனம் பிற்போடப்பட்டுள்ளது.…