உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இலங்கையின் இடம்

  உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசையில் தொடர்ந்து 7வது தடவையாக பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. 140 க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் மக்களின் பதில்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட அறிக்கை, வயதுக் குழுக்களின் படி தனித்தனியாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி,…

கடும் வெப்பமான காலநிலையினால் தோல் நோய்கள் ஏற்படும் அபாயம்

இலங்கையில் தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சூரிய ஒளி நேரடியாக தோலின் மீது படுவதால் தோலில் சில மாற்றங்கள் ஏற்படுவதாகவும் இங்கு தோல் எரியும் தன்மையை காணலாம் என்றும்…

NCE ஏற்றுமதி விருதுகளில் ஹலால் கவுன்சிலுக்கு தங்கப் பதக்கம்.

தேசிய ஏற்றுமதியாளர் கவுன்சிலால் (NCE) ஏற்பாடு செய்யப்பட்ட ஹலால் அங்கீகார கவுன்சிலுக்கு (Halal Accreditation Council), டிசம்பர் 8, 2023 அன்று நடைபெற்ற 31வது NCE ஏற்றுமதி விருதுகளில் தொடர்ச்சியாக 2வது முறையாக தங்க விருது வழங்கப்பட்டது. 2048 ஆம் ஆண்டிற்குள்…

பாஸ்போர்ட் மற்றும் ரயில் சரக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

பாஸ்போர்ட் கட்டணம் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பாஸ்போர்ட் கடவுச்சீட்டு வழங்குவதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. குடிவரவுத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூ. 5000 கட்டணம் 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இந்த கட்டண உயர்வு ஆன்லைன்…

அதிகரிக்கப்பட்ட மின் கட்டணம் 50% தால் குறைக்கப்படுமா?

தற்போது அதிகரிகப்பட்டுள்ள மின் கட்டணத்தை 50 வீதத்தால் குறைக்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதற்கான கணக்கீடுகள் தற்போது நடைபெற்று வருவதாக அதன் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார். கடந்த அக்டோபரில், 18 சதவீதம் மின்சாரக்…

வரி செலுத்தாதவர்களைக் கண்டறிய ஒரு குழுவை நியமிக்க முடிவு

வரி ஏய்ப்பு செய்யும் வியாபாரிகள் குறித்து விசாரணை நடத்த குழுவை நியமிக்க உள்ளூர் வருவாய்த்துறை முடிவு செய்துள்ளது. இவ்வாறான வர்த்தகர்கள் வரி செலுத்தாததற்கான காரணங்களை உரிய குழு ஆராயும் என உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் செபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளார். பதிவு…