ICC மகளிர் T20 உலகக் கோப்பை 2024 கால அட்டவணை வௌியிடப்பட்டுள்ளது

2024 மகளிர் T20 உலகக் கோப்பைக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. முதல் சுற்று ஆட்டங்கள் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவுகளில் நடைபெறும். ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’…

ரவி கருணாநாயக்கவின் காலில் விழுந்த பொரலுகொட சிங்கம் உட்பட கூட்டம்

ரவி கருணாநாயக்க நிதியமைச்சராக இருந்தபோது மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாகக நாட்டின் பொருளாதாரதம் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டதாக குற்றஞ்சாட்டி ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் குறைந்தது 15 உறுப்பினர்கள் தற்போது அவருக்கு முன்னால் பணிந்துள்ளனர்…

ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்கு 200,000 அரச ஊழியர்கள்

சுமார் 225,000 அரசாங்க அதிகாரிகள் ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக பயன்படுத்தப்படுவார்கள் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரச அதிகாரிகளின் தேவையான எண்ணிக்கையை பகுதிகளாக தெரிவு செய்யப்படுவார்கள் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். விண்ணப்பங்களை பெற்று தகைமைகளை…

பாலஸ்தீன மக்களுடன் நாம் துணை நிற்போம் – சஜித்

பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக இன்றும் நாளையும் தானும் ஐக்கிய மக்கள் கட்சியும் நேரடியாக துணை நிற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு ஏறாவூர் நகரில் நேற்று (26) முற்பகல் இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய…

புகையிரதம் மூலம் புத்தளத்திற்கு குப்பைகள்

பொதியிடப்பட்ட குப்பை, கழிவுகளை புகையிரதம் மூலம் கொண்டு செல்லும் பணி இன்று (25) முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்டது. வனவாசல கழிவு பொதியிடும் நிலையத்தில் சேகரிக்கப்பட்ட கழிவுகளை இவ்வாறு புகையிரத 20 பெரிய கொள்கலன்கள் மூலம் புத்தளம் அருவக்காடு குப்பைக் களஞ்சியத்திற்கு கொண்டு…

வடக்கு கிழக்கு இணைப்பும் இல்லை! காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களும் இல்லை! – நாமல் ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை சமீபத்திய செய்திகள் அனுராதபுரத்தில் நடைபெற்ற தனது முதலாவது தேர்தல்…

ரணில் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளார் – உச்ச நீதிமன்றம்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் மற்றும் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வருடம் (2023) 09 ஆம் திகதி திட்டமிட்டபடி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமையின் மூலம் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளார் என உயர் நீதிமன்றம்…

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க மொத்தம் 17,140,280 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்

2024 ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க மொத்தம் 17,140,280 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர், அவர்களில் 1,148,258 பேர் புதிய வாக்காளர்கள். உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுக்களை விநியோகிப்பதற்காக செப்டெம்பர் 8 ஆம்…

ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்து மதிப்புகள் பற்றிய அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்களால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட சொத்து மதிப்புக்களின் பிரதிகள் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் பொதுமக்களின் பார்வைக்காக பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய ஆணைக்குழு தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக…

எதிர்வரும் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர்களின் விவரம் வருமாறு

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ததை அடுத்து மூன்று ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டதாக தேர்தல்கள் ஆணையம் தெரிவித்துள்ளது. எனினும் தேர்தல் சட்டத்திற்கு அமைய குறித்த ஆட்சேபனைகளை நிராகரிக்க தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். அதன்படி, 39 பேர்…

ஆசிய மகளிர் கிரிக்கெட் ​போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றி

2024 ஆசிய மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை தோற்கடித்து இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வென்றது. ஆசிய கோப்பை இறுதிப் போட்டி இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையில் ஜூலை 28 அன்று தம்புள்ளை சர்வதேச…

மின் கட்டணத்தை குறைக்க ஒப்புதல்

“குறைக்கப்பட்ட மின் கட்டணம் நாளை (16) முதல் அமலுக்கு வருகிறது. வீட்டு பாவனை கட்டணம் 27% குறைப்பு, மத வழிபாட்டுத் தளங்களுக்கு 30% கட்டணம் குறைப்பு, ஹோட்டல்கள் மற்றும் தொழில் துறைகளுக்கு 25% குறைப்பு, மேலும் பொது பயன்பாட்டு நிறுவனங்கள் மற்றும்…

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்களுக்கு பொதுமன்னிப்பு – 10,000 நபர்கள் வௌியேற்றம்

குவைத்தில் வேலைக்குச் சென்று, செல்லுபடியாகும் விசா காலம் கடந்து, சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு, 2024ஆம் ஆண்டுக்கான குவைத் அரசாங்கம் வழங்கிய “மன்னிப்புக் காலத்தை” பயன்படுத்தி 10,615 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. குவைத் அரசின்…

பிரிட்டனுக்கு புதிய பிரதமர்

14 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரிட்டன் பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. நேற்று (04) நடைபெற்ற வாக்கெடுப்பில் எதிர்க்கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்கட்சி 410 ஆசனங்களைப் பெற்றுள்ளதுடன், பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 131…