100,000க்கு குறைவாக இருந்தால் வரி செலுத்த வேண்டாம் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) பெற்றவர்கள் வரி செலுத்துமாறு உள்நாட்டு வருவாய்த் துறையினரால் தகவல் கடிதங்கள் அல்லது குறுஞ்செய்திகளைப் பெற்றாலும், அவர்களின் மாதாந்த வருமானம் 100,000 ரூபாயை தாண்டவில்லையென்றால் அதனை எழுத்துப்பூர்வமாக அறிவித்து விட்டு வரி செலுத்துவதை தவிர்க்க முடியும்…

மருந்து விலை பற்றிய விஷேட வர்தமானி அறிவித்தல்

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வகையில் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மருந்தின் அளவு வடிவம் மற்றும் வீரியம் தொடர்பான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்வதற்கான ஒரு முறையை இதன் மூலம் தயாரிக்கப்படும். பன்முகத்தன்மை மற்றும் நியாயத்தன்மையை உறுதி…

எரிபொருள் விலை குறைப்பு

சிபெட்கோ நிறுவனம் எரிபொருள் விலையை இன்று (30) நள்ளிரவு முதல் குறைத்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 11 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 344 ரூபாவாகும். 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை…

சிறு பிள்ளைகளிடம் பரவும் கொக்சகி வைரஸ் நோய் பற்றிய எச்சரிக்கை

இந்த நாட்களில் கொக்சகி (Coxsackie) எனும் வைரஸ் நோய் தொற்று ஒன்று பரவுவதால் சிறு பிள்ளைகளின் கை, கால் மற்றும் வாயில் நோய் தொற்று பரவி வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால்…

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இலங்கையின் இடம்

  உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசையில் தொடர்ந்து 7வது தடவையாக பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. 140 க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் மக்களின் பதில்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட அறிக்கை, வயதுக் குழுக்களின் படி தனித்தனியாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி,…

கடும் வெப்பமான காலநிலையினால் தோல் நோய்கள் ஏற்படும் அபாயம்

இலங்கையில் தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சூரிய ஒளி நேரடியாக தோலின் மீது படுவதால் தோலில் சில மாற்றங்கள் ஏற்படுவதாகவும் இங்கு தோல் எரியும் தன்மையை காணலாம் என்றும்…

மேற்கத்திய நாடுகளின் இலக்குகளை மாஸ்கோவால் தாக்க முடியும்: ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை

உக்ரைனில் போரிட ராணுவத்தை அனுப்பினால் அணு ஆயுத போரை ஏற்படுத்தும் அபாயம் மேற்கத்திய நாடுகளுக்கு உள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் போர் மேற்கத்திய நாடுகளுடனான மாஸ்கோவின் உறவுகளில் மிக மோசமான நெருக்கடியைத் தூண்டியுள்ளது. நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான…

NCE ஏற்றுமதி விருதுகளில் ஹலால் கவுன்சிலுக்கு தங்கப் பதக்கம்.

தேசிய ஏற்றுமதியாளர் கவுன்சிலால் (NCE) ஏற்பாடு செய்யப்பட்ட ஹலால் அங்கீகார கவுன்சிலுக்கு (Halal Accreditation Council), டிசம்பர் 8, 2023 அன்று நடைபெற்ற 31வது NCE ஏற்றுமதி விருதுகளில் தொடர்ச்சியாக 2வது முறையாக தங்க விருது வழங்கப்பட்டது. 2048 ஆம் ஆண்டிற்குள்…

சீன நிறுவனங்கள் உலகின் எரிசக்தியில் ஆதிக்கம் செலுத்துகின்றன

சீனாவில் உள்ள பல முன்னணி நிறுவனங்கள் அமெரிக்க பங்குச் சந்தையில் செயல்படுவதாகவும், குறிப்பாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் உலகளவில் சீனா முன்னணியில் இருப்பதாக 2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச எரிசக்தி நிறுவனம் வழங்கிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 முதல் 2028 வரையிலான ஐந்தாண்டு…

பாஸ்போர்ட் மற்றும் ரயில் சரக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

பாஸ்போர்ட் கட்டணம் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பாஸ்போர்ட் கடவுச்சீட்டு வழங்குவதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. குடிவரவுத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூ. 5000 கட்டணம் 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இந்த கட்டண உயர்வு ஆன்லைன்…

எனது மகளை ஒரு ராணியைப் போல நடத்தினார்கள் – இஸ்ரேலிய தாயின் நன்றிக் கடிதம்

இஸ்ரேலிய தாயின் நன்றிக் கடிதம் காஸாவில் 49 நாட்கள் ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது தனது மகள் எமிலியாவுக்கு அளித்த கவனிப்புக்காக ஹமாஸ் போராளிகளுக்கு நன்றி தெரிவித்து டேனியல் அலோனி என்ற இஸ்ரேலிய பெண் ஒரு உணர்ச்சிகரமான கடிதத்தை எழுயுள்ளார்.…

அதிகரிக்கப்பட்ட மின் கட்டணம் 50% தால் குறைக்கப்படுமா?

தற்போது அதிகரிகப்பட்டுள்ள மின் கட்டணத்தை 50 வீதத்தால் குறைக்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதற்கான கணக்கீடுகள் தற்போது நடைபெற்று வருவதாக அதன் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார். கடந்த அக்டோபரில், 18 சதவீதம் மின்சாரக்…

வரி செலுத்தாதவர்களைக் கண்டறிய ஒரு குழுவை நியமிக்க முடிவு

வரி ஏய்ப்பு செய்யும் வியாபாரிகள் குறித்து விசாரணை நடத்த குழுவை நியமிக்க உள்ளூர் வருவாய்த்துறை முடிவு செய்துள்ளது. இவ்வாறான வர்த்தகர்கள் வரி செலுத்தாததற்கான காரணங்களை உரிய குழு ஆராயும் என உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் செபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளார். பதிவு…

இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா வழக்கு

சுமார் மூன்று மாத காலம் இடைவிடாத ஆக்கிரமிப்பு இஸ்ரேல் படைகளின் குண்டுவீச்சு தாக்குதலில் 21,500 க்கும் மேற்பட்ட பொது மக்களைக் கொன்றது, மற்றும் முற்றுகையிடப்பட்ட பகுதியில் பரவலான அழிவை ஏற்படுத்திய பின்னர் காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலை செய்தமை போன்ற குற்றங்களுக்காக…