காஸா-இஸ்ரேல் போர் நிறுத்தத் திட்டத்தை வகுத்த எகிப்து

காஸாவில் போரை போர் நிறுத்தத்துடன் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு திட்டத்தை எகிப்து முன்வைத்துள்ளது. இஸ்ரேல், ஹமாஸ், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட இந்த முன்மொழிவு திட்டத்தில், காசா பகுதியிலிருந்து இஸ்ரேல் முழுமையாக வெளியேறும், ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட அனைத்து கைதிகளும், மற்றும்…

புதிய கொரோனா மாறுபாடு JN1 குறித்து WHO எச்சரிக்கை

உலகின் பல நாடுகளில் அதிவேகமாக பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு JN1 குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) இன்று வெளியிட்ட புதிய எச்சரிக்கையின் படி, கோவிட் -19 இன் கடுமையான அனுபவம் மீண்டும் நிகழக்கூடும் என்ற அச்சத்தையும்…

அல்-அக்ஸா வெள்ளத்திற்குப் பிறகு 20% இஸ்ரேலியர்களின் வருமானம் குறைந்ததுள்ளது

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக பாலஸ்தீனிய அமைப்புகளால் தொடங்கப்பட்ட “அல்- அக்ஸா வெள்ளம்” நடவடிக்கையைத் தொடர்ந்து காசா முனையில் இஸ்ரேல் அரசின் போர் தொடங்கியதிலிருந்து சுமார் 20% இஸ்ரேலியர்களின் வருமானம் கணிசமாகக் குறைந்துள்ளது என்று இஸ்ரேலிய உணவு பாதுகாப்பு தொண்டு நிறுவனமான லெடிட்…

ஹமாஸை அழிப்பது ஏன் கடினம்? இரண்டு அமெரிக்க வல்லுநர்களின் பதில்

வாஷிங்டனை தளமாகக் கொண்ட மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் (சி.எஸ்.ஐ.எஸ்) அடிக்கடி கேட்கப்படும் கேள்விக்கு பதிலளிக்கும் முயற்சியில் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டது : ஹமாஸை அழிப்பது என்றால் என்ன? குறித்த மையத்தின் சர்வதேச பாதுகாப்பு திட்டத்தில் நிபுணரான டேவிட்…

காஸா மீதான ஆக்கிரமிப்பிற்கு வளைகுடா உச்சி மாநாட்டில் கண்டனம்

தோஹாவில் நடந்த வளைகுடா உச்சிமாநாட்டின் முடிவில், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் தலைவர்கள் காஸா முனை மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை கண்டித்ததோடு, உடனடியாக போர் நிறுத்ததை வலியுருத்தியுள்ளனர். அனைத்து மனிதாபிமான மற்றும் நிவாரண உதவிகள் மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கான அணுகலை வழங்க வேண்டியதன்…

காஸா சுரங்கப் பாதைகளை கடல் நீரால் நிரப்ப இஸ்ரேல் பரிசீலித்து வருகிறது

ஹமாஸ் அமைப்பினர் காஸா பகுதியின் கீழ் பயன்படுத்திய சுரங்கங்களை நீரில் மூழ்கடிக்க பயன்படுத்தக்கூடிய பெரிய பம்புகளை இஸ்ரேல் அமைத்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ஊடகம் தெரிவித்துள்ளது. மேலும் சுரங்கப்பாதைகளை மூட இஸ்ரேல் “ஸ்பன்ச் குண்டுகளை” பயன்படுத்துவது குறித்து…

காஸாவை விட்டு வெளியேறாத ஹமாஸ் பயங்கரவாதிகளை உங்கள் நாட்டில் வைத்துக் கொள்ளுங்கள் – கோஹன்

Ø காஸாவில் ஹமாஸை எந்த தீர்விலிருந்தும் விலக்க முடியாது: எர்டோகன் துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், காசா முனையில் மோதலுக்கான எந்தவொரு சாத்தியமான தீர்விலிருந்தும் இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கத்தை (ஹமாஸ்) விலக்க முடியாது என்று கூறினார், மேலும் பிராந்தியத்தில் அமைதியை…

ஜபாலியா அகதிகள் முகாம் மீது தாக்குதல் 100-க்கும் மேற்பட்​டோர் உயிரிழப்பு

வடக்கு காஸா பகுதியில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் குடும்பங்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் வீடு மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு போர் விமானங்கள் குண்டுவீசி தாக்கியதில் 100 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பலர் காயமடைந்தனர்,…

காஸாவில் இஸ்ரேல் தாக்குதலில் ஒரே நாளில் பலி எண்ணிக்கை 178 ஆக உயர்வு

ஆக்கிரமிப்பு இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் போர் தொடங்கியதைத் தொடர்ந்து பாலஸ்தீன பகுதியில் 178 பேர் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு வார கால போர் நிறுத்தம் முடிவடைந்த சிறிது நேரத்திலேயே ஆக்கிரமிப்பு…

ஒரு வார அமைதிக்குப் பிறகு காஸா மீது இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் படைகள் குண்டு வீச்சு

Ø காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 60 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் எந்த முடிவும் இல்லாமல் இன்று காலை முடிவடைந்ததை அடுத்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் காசா பகுதி முழுவதும் குண்டுவீசத் தொடங்கின. ஆக்கிரமிப்பு இஸ்ரேலுக்கும்…

காஸாவில் உள்ள பாலஸ்தீன கட்டிடத்தை ஜெப ஆலயமாக மாற்றிய இஸ்ரேல் படைகள்

வடக்கு காஸாவில் இஸ்ரேல் படையினர் நடத்திய தரைவழி நடவடிக்கையின் போது பாலஸ்தீன கட்டிடத்தை ஜெப ஆலயமாக மாற்றியுள்ளனர். ஜெருசலேம் போஸ்ட் புதன்கிழமை வெளியிட்ட செய்தியில், “தரைவழி படையெடுப்பின் போது இஸ்ரேலிய வீரர்கள் காசாவின் மையத்தில் ஒரு ஜெப ஆலயத்தை நிறுவியுள்ளனர்” என்று…

போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தால் போருக்கு தயாராகுமாறு ஹமாஸ் போராளிகளுக்கு அறிவுறுத்தல்

  போர் நிறுத்தத்தை நீட்டிப்பது, பரிமாற்ற ஒப்பந்தங்களை நீட்டிப்பது குறித்து எந்த முடிவும் இல்லை. முற்றுகையிடப்பட்ட காஸாவில் பாலஸ்தீன கைதிகள் பரிமாற்றம் மற்றும் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்ட பின்னர் தொடர்ந்து போர் நிறுத்தத்தை நீட்டிக்க இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் மீது சர்வதேச…

இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மீறியுள்ளது – குட்டெரெஸுடன் துருக்கி அதிபர் பேச்சு

காஸா நெருக்கடியை மையமாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு முன்னதாக துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகன் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதன்  போது, இஸ்ரேல் சர்வதேச  சட்டத்தை அப்பட்டமாக புறக்கணிப்பது, நெருக்கடிக்கான…

இஸ்ரேல் ராணுவம் எங்களை அடித்தது ‘: சிறையில் நடந்த கொடுமையை விவரித்த பாலஸ்தீனசிறுவன்

ஹமாஸுடனான சண்டையில் நான்கு நாள் மனிதாபிமான யுத்த இடைநிறுத்தத்தின் முன்வைக்கப்பட்ட பரிமாற்ற ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இஸ்ரேலால் சமீபத்தில் விடுவிக்கப்பட்ட 39 பாலஸ்தீனியர்களில் ஒருவரான ஒசாமா நயீப் ஒசாமா மார்மாஷ், இஸ்ரேலிய சிறைகளுக்குள் பாலஸ்தீனியர்கள் படும் துன்பம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.…