நடந்து வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2025 சீசனுக்கான மாற்று வீரர்களாக நான்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். போட்டியின் எஞ்சிய பகுதிகளுக்கு முன்னணி துடுப்பாட்ட வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் அனுபவம் வாய்ந்த விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட…
Category: விளையாட்டு
அமெரிக்க அணியின் பயிற்சியாளராக பெறுப்பேற்ற இலங்கை முன்னாள் வீரர்!
அமெரிக்க ஆடவர் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக இலங்கை மற்றும் கனடாவின் முன்னாள் சர்வதேச வீரர் புபுது தசநாயக்க (Pubudu Dassanayake) நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகளுடன் இணைந்து நடத்திய ஐ.சி.சி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலிய அணியை வழிநடத்திய பின்னர்,…
மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி
இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஐ.பி.எல். தொடர் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து ஐ.பி.எல். போட்டி வருகிற 17ஆம் திகதி மீண்டும் தொடங்கும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.…
ராஜாவின் மரகத விழாவில் மகுடம் சூடியது முனைக்காடு இராமகிருஸ்ணா அணி!
மட்டக்களப்பு – விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம் தனது 55 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘விளாவூர் யுத்தம்’ எனும் தொனிப்பொருளில் நடத்திய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகம் மகுடம் சூடியுள்ளது. கடந்த 12ஆம் மற்றும் 13ஆம் திகதிகளில்…
தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது நியூசிலாந்து
ரக்பி சம்பியன்சிப் தொடரின் இறுதிப்போட்டியில் நியுசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடாத்தினார்கள். இவ்வருடத்திற்கான 20 வயதுற்குட்பட்டோருக்கான இறுதிப்போட்டி தென்னாப்பிரிக்காவின் சொந்த மைதானமான நெல்சன் மண்டேலா விளையாட்டரங்கில் இடம்பெற்றது. போட்டி தொடங்கியதிலிருந்தே இரு அணிகளும் ஆக்ரோசமாக விளையாடினாலும் 17வது நிமிடம் வரை…
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணி தனது சொந்த மண்ணிலேயே நியூசிலாந்து அணியுடன் தொடரை இழந்தது, பார்டர் கவாஸ்கர் கிண்ணத்தின் போது அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது என அடுத்தடுத்த தோல்விகளால்…
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்ட முடிவை விராட் கோலி திரும்பப் பெற வேண்டும்! பிரையன் லாரா வேண்டுகோள்!
இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் போட்டியிடவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில், கடந்த 7ஆம் திகதி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து…
மீண்டும் தொடங்கும் ஐபிஎல்.? வெளியான தகவல்
போர் பதற்றம் காரணமாக ஒரு வாரத்திற்கு ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்த சூழலில் ஐபிஎல் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்திருந்தது. நன்றி
இத்தாலி ஓபன் டென்னிஸ்: 3ஆவது சுற்றுக்கு சபலென்கா, ரிபாகினா முன்னேற்றம்
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஜெர்மனியின் எவா லிஸ் உடன் மோதினார். நன்றி
IPL 2025 போட்டி ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தப்பட்டதாக அறிவிப்பு!
இந்தியன் பிரீமியர் லீக்கின் 2025 சீசன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) உறுதிப்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் குழு மீது துப்பாக்கிச்…