ஜனாதிபதி அலுவலக வளாகத்தை அண்மித்து வெசாக் வலயம் ஆரம்பம்!

கொழும்பு ஹனுபிட்டிய கங்காராமய விகாரை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் புத்த ரஷ்மி வெசாக் வலயத்துடன் இணைந்ததாக நடத்தப்படும், “வெசாக் பக்தி பாடல் இசைத்தல்” ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் இடம்பெற்றுள்ளது முப்படையினர்,பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு…

வெசாக் பார்க்க கொழுப்பு சென்றவர்கள் விபத்தில் சிக்கினர்!

இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட காயமடைந்த 10 பேர், மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நன்றி

சில அதிபர்களின் வெளிப்படைத்தன்மை இன்மையால் வெளிநாட்டு உதவிகள் கிடைப்பதில்லை

நூலகம் ஒன்று எவ்வளவு தூரத்துக்கு முக்கியமானது என்பதை நாங்கள் யாழ்ப்பாண நூலக எரிப்பிலிருந்து விளங்கிக் கொள்ளலாம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தம்பாட்டி அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட ‘மாணிக்கம் பூமணி ஞாபகார்த்த நூலகம்’ இன்றைய…

460 மில்லியன் பெறுமதி குஷ் போதைப்பொருளுடன் பிரிட்டிஷ் பெண் கைது

இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் இன்று (12) பிற்பகல் நடத்திய சிறப்பு சோதனையின் போது, ​​தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து இலங்கைக்கு வந்த பிரிட்டிஷ் பெண் ஒருவரால் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட குஷ் என்ற போதைப்பொருளின் ஒரு தொகுதியை சுங்க அதிகாரிகள்…

விமானத்தில் இறந்த, ஹஜ் யாத்ரீகர்

  ஹஜ் யாத்ரீகரான இந்தோனேசிய பெண் விமானத்தில் இறந்துள்ளார். அவரது ஜன்னத்-உல்-பாகியில் அடக்கம் செய்யப்படுமென சவுதி சார்பு ஊடகம் அறிவித்துள்ளது. https://www.facebook.com/share/r/1Ab42oTjFV/ நன்றி

பேருந்து விபத்தில் மீட்கப்பட்ட ஆறு மாத குழந்தையின் உடல்நிலை குறித்த அறிவிப்பு!

கொத்மலை, ரம்பொடை, கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்த நிலையில், மீட்கப்பட்ட ஆறு மாத குழந்தையின் உடல்நிலை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில், கம்பளை ஆதார மருத்துவமனையில் இருந்து பேராதனை…

வெசாக்கை முன்னிட்டு யாழில் 20 கைதிகள் விடுதலை

  வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 20 கைதிகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர். வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நாடு பூராகவும் 388 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர். சிறு குற்றங்களுக்காக…

நாடளாவிய ரீதியாக 8,742 தன்சல்கள்; ஏற்பாட்டாளர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

லித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு தன்சல் ஏற்பாட்டாளர்களிடம் அவர் கேட்டுக் கொண்டார். நன்றி

விபத்தில் உயிரிழந்த நபர்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு

கொத்மலை – கெரண்டிஎல்ல பஸ் விபத்தில் உயிரிழந்த நபரொருவருக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதி நிதியத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதனடிப்படையில், உயிரிழந்தவரின் உறவினர்களுக்கு இந்த பணத்தை உடனடியாக வழங்க ஜனாதிபதி நிதியம் நடவடிக்கை…

அநியாயங்களும், அக்கிரமங்களும் தொடருகிறது

பெயர்: முகமது ஷாஜாத் ஹக், தந்தை : அன்வாருல் ஹக் முகவரி: முகமதுபூர், பித்தி, கோரியகோதி, சிவான் (பீகார்) முகமது ஷாஹாத், மஸ்ஜித் அல்-ஹராமில் (மெக்கா, சவுதி அரேபியா) பணிபுரிந்தார், கடந்த மாதம் எனது சொந்த நாட்டிற்குத் திரும்பினார், நிகா/திருமணம் மே…

error: Content is protected !!