தூதரகங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அமைச்சர்களின் சொகுசு வீடுகளை வழங்குவதில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அமைச்சர்களின் சொகுசு வீடுகளை வாடகைக்கு விடுமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சிடம், முப்பதுக்கும் மேற்பட்ட வெவ்வேறு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இவற்றில் தூதரகங்கள்,…
Category: இலங்கை
பெண் மருத்துவர் மீதான பாலியல் பலாத்காரம் – பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்!
6 அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணால் அடையாளம் காணப்பட்டுள்ளார். அனுராதபுரம் தலைமை நீதிவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய முன்னிலையில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது பாதிக்கப்பட்ட மருத்துவர்…
சிங்கள, தமிழ் புத்தாண்டில் தள்ளுபடி விலையில் உணவுப் பொதி-விசேட அறிவிப்பு!
எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டின் போது மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், அஸ்வெசும பயனாளிகளாகப் பதிவுசெய்யப்பட்டு தற்போது காத்திருப்புப் பட்டியலில் உள்ள 08 இலட்சம் குடும்பங்களுக்கு சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக தள்ளுபடி…
காசாவில் இஸ்ரேல் நடத்திய படுகொலைக்கு, சர்வதேச போர்ச் சட்டங்கள் பொருந்தாது- இஸ்ரேலிய உச்ச நீதிமன்றம்
காசாவில் இஸ்ரேல் நடத்திய படுகொலைக்கு, சர்வதேச போர்ச் சட்டங்கள் பொருந்தாது- இஸ்ரேலிய உச்ச நீதிமன்றம் – Jaffna Muslim காசாவில் இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலைக்கு சர்வதேச போர்ச் சட்டங்கள் பொருந்தாது என்று இஸ்ரேலிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நன்றி
ஏப்ரலில் கொழும்பு வருகின்றார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் தொடர்பில் இந்தியா உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 4 முதல் 6 வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…
27 மாணவர்கள் கைது
இணை சுகாதார விஞ்ஞான பட்டதாரிகள் ஒன்றியம், அரச சேவையில் தங்களை இணைத்துக் கொள்ளும் செயல்முறையை மட்டுப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுகாதார அமைச்சு முன்பு நடத்திய சத்தியாகிரக போராட்டத்தின்போது 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, அனைத்து பல்கலைக்கழக…
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்குப்பதிவு – திகதி அறிவிக்கப்பட்டது!
5 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்குப்பதிவு ஏப்ரல் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட நாட்களில் தபால் வாக்குகளைப் பதிவு செய்ய முடியாதவர்களுக்கு மாற்றுத் திகதிகள் – ஏப்ரல்…
சர்வதேச செஞ்சிலுவைச்சங்க பிரதிநிதிகளுடன் சபாநாயகர் சந்திப்பு
சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் (ICRC) International Committee of the Red Cross பிரதிநிதிகள் நேற்று (26) ஆம் திகதி சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை பாராளுமன்றத்தில் சந்தித்தனர். இலங்கை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் புதிய பிரதானி சேவரின் சபாஸ் (Ms Severine…
பிணை கிடைக்கப் பெற்ற சாமர சம்பத்திற்கு மீண்டும் விளக்கமறியல்!
மூன்று வழக்குகள் தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு, இரண்டு வழக்குகளில் பிணை கிடைக்கப்பெற்ற போதிலும், மற்றொரு வழக்கிற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதன்படி, சாமர சம்பத் தசநாயக்கவை ஏப்ரல் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு செலவிட கூடிய ஆகக் கூடிய தொகை இதோ
2025 மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, 74 ரூபா முதல் 160 ரூபா வரை கட்டுப்படுத்தி தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல்கள் நடைபெற உள்ள 336…