இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்து தொடர்பாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களுக்கும் தென் கொரிய முதலீட்டாளர்கள் குழுவிற்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று …
Category: இலங்கை
யாழ் . மாநகரத்திற்கு விலை போகாதவரே முதல்வராக வரவேண்டும்!
29 யாழ்ப்பாண மாநகர சபை முதல்வராக வர கூடியவர் விலை போகாதவராக தமிழ் தேசிய பற்றுடன் செயற்பட கூடியவராக இருக்க வேண்டுமாம் என யாழ் . மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார் யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை…
அம்ஷிகாவின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்; கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு!
பம்பலப்பிட்டி பாடசாலைக்கு முன்னால் பாரியளவில் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூடியுள்ளமையால் அங்கு கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றி
தேசிய மக்கள் சக்தி பெற்றது வரலாற்று வெற்றி
வடக்கு மாகாணத்தில் 150 உறுப்புரிமையை தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்டமை வரலாற்று ரீதியிலான வெற்றியாகும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று (7) நடைபெற்ற ஊடகவியலாளர்…
மீண்டும் கைதான கெஹலிய விளக்கமறியலில்
இன்று (7) பிற்பகல் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, மே 20 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர், வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட…
தாக்குதல் சம்பவத்தில் கைதான பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிணை
சக மாணவரை கொடூரமாக தாக்கியதற்காக கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஏழு மாணவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், தலா மூன்று இலட்சம் ரூபாய் சரீர பிணையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கிடைக்கப்பெற்ற…
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான மனு தள்ளுபடி!
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான மனு தள்ளுபடி! – Athavan News பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று…
வவுனியா மாவட்டத்தின் இறுதி முடிவுகள்!
நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய வவுனியா மாநகர சபையை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், வவுனியா வடக்கு பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தியும், வெங்கல செட்டிக்குளம் பிரதேச சபையை ஐக்கிய மக்கள்…
அமெரிக்காவிற்கும், ஹவுத்திகளுக்கும் இடையே போர் நிறுத்தம்
அமெரிக்காவிற்கும் ஹவுத்திகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர் சந்திப்பின் போது, டிரம்ப், ஏமன் மீது குண்டுவீச்சு நடத்துவதை அமெரிக்கா உடனடியாக நிறுத்துவதாக அறிவித்தார், ஹவுத்திகள் தனது நிர்வாகத்திடம் “இனி சண்டையிட விரும்பவில்லை, அவர்களின் கப்பல்களைத் தாக்க மாட்டார்கள்” என்று கூறியதாகக்…
அம்பலாங்கொடை நகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி
காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை நகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி 5,736 வாக்குகளைப் பெற்று 11 இடங்களைப் பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 2,934 வாக்குகளைப் பெற்று 5 இடங்களைப் பெற்றுள்ளது. தேசிய மக்கள்…