வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.. சில பகுதிகளில் பலத்த மழை

நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் புத்தளம், மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் காலையிலும் மழை பெய்யக்கூடும்.…

பத்துநாள் “சிறி தலதா வழிபாடு” நிறைவில் கண்டி குளத்தை சுத்தப்படுத்தும் பணி!

பத்துநாள் “சிறி தலதா வழிபாடு” நிறைவில் கண்டி குளத்தை சுத்தப்படுத்தும் பணியை கிளீன் ஸ்ரீலங்கா செயலகம் மற்றும் கடற்படை என்பன இணைந்து முன்னெடுத்துள்ளன. கண்டி குளத்தில் போடப்பட்டிருந்த பிலாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலித்தீன் பைகள் உள்ளிட்ட கழிவுகளை சுத்தப்படுத்தி கண்டி குளம்…

படுகொலையான ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டம்

85 படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வும், அவர்களின் படுகொலைக்கு நீதி கோரி போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு தூபி முன்பாக நடைபெற்ற இந் நிகழ்வில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள்…

கட்சிகளிடையே உள்ளக குழப்பம்

 ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் பலரும் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் முரண்படத் தொடங்கியுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாச இருந்த போதும் அவரது மனைவி ஜலனி பிரேமதாச மற்றும் அவரது நண்பர் லக்‌ஷ்மண் ஆகியோரே கட்சியின் முக்கிய…

பரீட்சை பெறுபேற்றை மீளாய்வு செய்ய விண்ணப்பம் கோரல்

கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேற்றை மீளாய்வு செய்வதற்காக அடுத்த மாதம் 2 ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்தது. பரீட்சார்த்திகள் ONLINE EXAMS.GOV.LK எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து பெற்பேற்றை…

நானுஓயா பொன்னர் சங்கர் நாடகத்தில் நேர்ந்த அதிர்ச்சி!

பொன்னர் சங்க நாடகத்தின் இறுதி நிகழ்வான 60 அடி கம்பம் ஏறும் நிகழ்வின் போது, தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நானுஓயா கிளாஸோ தோட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்று காலை இடம் பெற்றுள்ள இச் சம்பவத்தில் ,சுமார் 60…

தமிழ் தேசியம் எதிர் NPP? நிலாந்தன்

3   உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கட்சி ஒன்றின் வேட்பாளர் என்னிடம் கேடடார்,ஒரு துண்டுப் பிரசுரத்தைத் தயாரிப்பதற்கு பின்வரும் கேள்விகளுக்கு கவர்ச்சியான விடைகள் வேண்டும் என்று. முதலாவது கேள்வி,தேசிய மக்கள் சக்திக்கு ஏன் வாக்களிக்க கூடாது? இரண்டாவது…

இந்திய – பாகிஸ்தான் இராணுவத்திற்கு இடையே நள்ளிரவில் கடும் மோதல் (வீடியோ)

இந்திய – பாகிஸ்தான் இராணுவத்திற்கு இடையே நள்ளிரவில் கடும் மோதல்கள் வெடித்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. https://www.facebook.com/share/r/1EeiYFPDAf/ நன்றி

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின – News21 Tamil

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை  பெறுபேறுகள்  இன்று சனிக்கிழமை (26) வெளியாகி உள்ளன. 2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த நவம்பர் முதல் டிசெம்பர் வரை இடம்பெற்றதுடன் 333,183 மாணவர்கள் தோற்றினர்.  அவர்களில் 253,390 பேர்…

அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது- ஜனாதிபதி

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலத்தில் வடக்கு கிழக்கு தெற்கு என அனைத்துபகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கு சமமான உரிமையை வழங்குவதோடு இலங்கையர்கள் என்ற ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளதாகவும்  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில்…

error: Content is protected !!