323 கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கிளிநொச்சி தொண்டமான் நகரில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற ஒருவர் தனக்கு முன்னால் நின்ற இளைஞரிடம் கேட்டிருக்கிறார் “யாருக்கு வாக்களிக்கப் போகிறாய்?” “ஊசிக்குத்தான்” என்று இளைஞர் பதில் சொல்லியுள்ளார். “ஊசிக்கா?” இவர் திரும்பக் கேட்க,…
Category: சிறப்புக் கட்டுரைகள்
சமகால சூழலில் தனிமனித அறத்தின் சமூக நிலைப்பாடு
முன்னுரை மனித வாழ்க்கை மேம்பாடு அடைவதற்கான நல்வழியைக் காட்டி தீமையை அறுத்தெரிவது அறம் என்பதாக பொருள்படும். மனிதர்கள் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறை தொகுதிகளின், முழுநிறை வடிவமே அறம். தனிமனித அறம் என்பது சமூகளாவிய நிலையில் ஒவ்வொரு மனிதரின் தனிப்பட்ட…
தமிழரசுக் கட்சி: 75 ஆண்டுகள் ? – நிலாந்தன்.
தமிழரசுக் கட்சிக்கு 75 வயது.கடந்த புதன்கிழமை அதை விமரிசையாகக் கொண்டாட முடியவில்லை என்று அதன் தொண்டர்கள் சிலர் கவலைப்பட்டுக் கொண்டார்கள். ஏன் கொண்டாட முடியவில்லை? 75 ஆண்டுகள் எனப்படுவது ஒரு மனிதனின் முழு அயுளுக்குக் கிட்டவரும். இந்த 75ஆண்டு காலப்பகுதிக்குள்…
பண்பாட்டு முதல் வாதம்
பண்பாடு குறித்த சிந்தனையை அறிவியல் மொழியாகியத் தமிழ் இலக்கியங்களில் தேடினால் “பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்” என்ற கவிதை கிடைக்கிறது. இது பழந்தமிழரின் கலித்தொகை பாடல். அறிவியல் தமிழின் இப்பழங்கவிதை பண்பாடு குறித்த சமூக விஞ்ஞான விளக்கத்தைப் பிரதிபலிக்கின்ற திறத்தை இக்கட்டுரை விளக்கும்.…
யாழ்ப்பாணத்தை உலுக்கும் எலிக் காய்ச்சல் – மயூரப்பிரியன் :
148 யாழ்ப்பாணத்தில் கடந்த இரு வார கால பகுதியாக எலிக் காய்ச்சலால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருவதால் , மக்கள் மத்தியில் ஒரு வித பய உணர்வு ஏற்பட்டுள்ளதுடன், சுகாதார பிரிவினர்கள் அவற்றினை தடுப்பதிலும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். அண்மைய சில நாட்களில் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு…
பெரியாரை அவதூறாகப் பேசிய சாக்கடை வாயன் சீமானே… மன்னிப்பு கேள்!
சித்தாந்த ரீதியாக, கோட்பாட்டு ரீதியாக மோதிப் பார்ப்பவர்களிடம் நாமும் மோதிப் பார்க்க முடியும். ஏன் நேரடியாக நம்ம ஊரில் சொல்வதுபோல ‘வாடா ஒத்தைக்கு ஒத்தை மோதிப் பார்க்கலாம்’ என்பவனிடம் கூட நமக்கு உடல் வலிமையும் மன வலிமையும் இருந்தால் மோதிப் பார்க்கலாம்.…
இலங்கை அரங்கின் கூத்தாளுமை அண்ணாவி கு.பொன்னம்பலம்!
136 அறிமுகம் அண்ணாவிமார் எனும் அரங்க ஆளுமை கூத்தாற்றுகை அழகியல் வெளிப்பாட்டோடு மட்டும் நின்று விடாது, அதற்கு பாலமான சமூகத்தின் உயர் அந்தஸ்துள்ள பல்துறை சமூகச் செயற்பாட்டாளராகவும் விளங்குபவர். இவர்கள் உள்ளூர் அறிவுத்திறனிலும், மீன்பிடி, விவசாயம், மருத்துவம், மந்திரம், சடங்கு,…
பெருநிறுவனங்கள் மீது அமெரிக்க அரசு தொடர்ந்த நம்பிக்கையற்ற வழக்குகள் (Antitrust Lawsuits)
2020ல் அமெரிக்க குடியரசு தலைவராக ஜோ பைடன் பதவியேற்ற நாளிலிருந்து அமெரிக்க மென்பொருள் பெருநிறுவனங்கள், பெருவணிக நிறுவனங்கள் கையாண்ட ஏகபோக மனப்பான்மைக்கு ஒரு தடங்கல் வந்தது என்றால் அது சரியாக இருக்கும். அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பிற நுகர்வோர்,…
2025: தமிழ் மக்களின் ஆண்டுப் பலன்?
112 தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆதரவான தமிழ்ப் புத்திஜீவிகளில் சிலர் தமிழ்க் கிராம மட்டத்தில் விவசாய அமைப்புகளைச் சந்தித்து,விவசாயிகளின் குறைகளைக் கேட்டு வருகிறார்கள்.இன்னொரு பக்கம் கடற் தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் சந்திரசேகரன் தமிழ்ப் பகுதிகளில் கடல் தொழிலாளர் சங்கங்கள்…
உடலுக்குத் தீங்கிழைக்கும் பொருட்களைத் தடுக்க செய்ய வேண்டியது என்ன?
கூல்-லீப், ஹான்ஸ், குட்கா மற்றும் பிற மெல்லும் புகையிலை மற்றும் பட்டணம் பொடி உள்ளிட்ட பொருட்களின் விற்பனை குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் நல்வாழ்வுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது, அவர்கள் இந்தப் பொருட்களின் போதை மற்றும் தீங்கான விளைவுகளுக்குப் பாதிக்கப்படுகின்றனர். இவைகள்…