அம்ஷிகாவின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்; கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு!



பம்பலப்பிட்டி பாடசாலைக்கு முன்னால் பாரியளவில் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூடியுள்ளமையால் அங்கு கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நன்றி

Leave a Reply

error: Content is protected !!