யாழ்ப்பாணம் எழுவை தீவு பகுதியில் ரூ. 15 மில்லியன் பெறுமதியான கஞ்சா இன்று (13) மீட்கப்பட்டுள்ளது. எழுவைதீவு கடற்பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றுகாவல் நடவடிக்கையின் போது, கடலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் மிதந்து வந்த பொதியொன்றினை மீட்டு, சோதனையிட்ட போது அதனுள்…
Category: இலங்கை
மோட்டார் சைக்கிள்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்த சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!
நாட்டிற்குள் சட்டவிரோதமாக அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்து, அவற்றை ஹம்பாந்தோட்டை நகரவெவ பறவைகள் சரணாலயத்தில் உள்ள பறவை தீவனக் களஞ்சியசாலையில் மறைத்து வைத்திருந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஜூலை 25…
வடகடலில் பெருந்தொகை கேரள கஞ்சா மீட்பு!
2 யாழ்ப்பாணம் – எழுவை தீவுக்கு அப்பால் உள்ள புதுடு பகுதியில் இலங்கை கடற்படை நேற்று (12.07.25) நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 15 மில்லியன் ரூபாய்க்கும் அதிகளவு பெறுமதி கொண்ட சுமார் 38 கிலோ 700 கிராம் கேரள…
கெஹலியவுக்கு எதிரான ஆவணங்களை அச்சிட பாரிய செலவு!
1 போலி இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 12 பேருக்கு எதிரான விசாரணையில் சாறுகளாக செயல்படும் 2000 பக்கங்களுக்கும் அதிகமான ஆவணங்களை அச்சிடுவதற்கான செலவை ஏற்க குற்றப் புலனாய்வுத் துறை (CID) ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஆவணத்தை அச்சிடுவதற்கான மொத்த…
“சூழ்ச்சியான பிரமிட் திட்டம்” – தேசிய விழிப்புணர்வு வாரம்
தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு வாரத்தை நாளை (14) முதல் ஜூலை 18 வரை நடத்த இலங்கை மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. “பெருங்கவலையின் உச்சகட்டம் சூழ்ச்சியான பிரமிட் திட்டம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த விழிப்புணர்வு…
14 பேர் மயிரிழையில் உயிர் தப்பினர்
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வந்த படகு, நடுக்கடலில் மூழ்கிய நிலையில் படகில் இருந்த 14 பேர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். நெடுந்தீவை சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான சிறிய படகில் , நெடுந்தீவில் இருந்து 12 சுற்றுலா…
ஜூன் மாதத்தில் இலங்கைக்கு கிடைத்த வெளிநாட்டு வருமானம் இவ்வளவா?
அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்டில் மொத்தம் 312,836 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். நன்றி
செம்மணிக்கு நீதி? நிலாந்தன்.
நிலாந்தன் அணையா விளக்கு போராட்டம் மனித உரிமைகள் ஆணையாளரை செம்மணி வளைவுக்கு கொண்டு வந்தது.போராட்டதின் கோரிக்கைகள் அடங்கிய பட்டயத்தை அவர் பெற்றுக்கொண்டார்.அக்கோரிக்கைகளில் முதலாவதாகக் காணப்படுவது,செம்மணியும் உட்பட மனிதப் புதைகுழிகளை அகழ்ந்து ஆராயும் பொழுது ஐநா மனிதஉரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் மேற்பார்வையையும் நிபுணத்துவ…
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒரு, அமெரிக்கரின் பதிவு
அல்லாஹ் தான் விரும்பியவர்களுக்கு வழிகாட்டுகிறான், நான் இஸ்லாத்திற்குத் திரும்பியுள்ளேன் என்பதை பகிர்ந்து கொள்வதில் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் 18 வயதிலிருந்தே கடவுளுக்குக் கீழ்ப்படிந்து வருகிறேன் என்று நம்புகிறேன், மேலும் கடவுளுடனான எனது உறவுதான் கடுமையான மனநலப் பிரச்சினைகளுடன் 5 வருட…
செம்மணிக்குள் புதைக்கப்பட்ட உண்மைகள் வெளிவருமா ? நிலாந்தன்.
அழகிய இலங்கைத் தீவு இந்து சமுத்திரத்தின் முத்து மட்டுமல்ல, காணாமல் ஆக்கப்பட்டவர்களை அதிகமுடய ஒரு தீவுந்தான்.இலங்கைத் தீவு தேரவாத பௌத்தத்தின் பெருமைக்குரிய சேமிப்பிடம் மட்டுமல்ல, உலகில் மனிதப் புதைகுழிகள் அதிகமுடைய ஒரு தீவுந்தான். சிங்கள மத்தியில் உள்ள மனித உரிமைச்…