இலங்கை செல்லும் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழு

5   ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழுவொன்று இலங்கைக்கு  செல்லவுள்ளது. ஜிஎஸ்பி  சலுகை தொடர்பான நிபந்தனைகள் குறித்த முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்காக செல்லும்   எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கைக்கு  செ்லவுள்ள இந்த குழு    எதிர்வரும்   மே மாதம் 7…

அடுத்த சாப்பாடு எனக்குத்தான் என்று அச்சுறுத்துகிறார்கள். நான் என்னதான் செய்வேன்..? ஞானசாரர் கேள்வி

அடுத்த சாப்பாடு எனக்குத்தான் என்று அச்சுறுத்துகிறார்கள். நான் என்னதான் செய்வேன்..? ஞானசாரர் கேள்வி – Jaffna Muslim டான் பிரியசாத் படுகொலை செய்யப்பட்ட பிறகு, அடுத்த சாப்பாடு எனக்குத்தான் என்று அச்சுறுத்துகிறார்கள். நான் என்னதான் செய்வேன்..? ஞானசாரர் கேள்வி நன்றி

அடுத்த டிசம்பரில் சஜித் ஜனாதிபதி – LNW Tamil

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் சஜித் பிரேமதாச இந்த நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஆட்சிக்கு வர சமகி ஜன பலவேகய அனுமதிக்காது என்றும், தமது அணியே…

பொருளாதாரத்தை மீண்டும் வழமை நிலைக்கு திருப்புவது தொடர்பில் அரசாங்கத்தின் அறிக்கை!

தீர்வை வரி விதிப்பு குறித்து அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்துடன் (USTR) வொஷிங்டன் டிசியில் நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பிலான அரசாங்கத்தின் அறிக்கை வெளியாகியுள்ளது இலங்கைத் தூதுக்குழு வொஷிங்டன் டிசியில் (Washington, D.C) அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் ஜேமிசன் கிரீயரை…

இரங்கல் தெரிவிக்க வத்திக்கான் தூதரகத்திற்கு சென்ற ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்று (24) பிற்பகல் வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்றார்.  தூதரகத்திற்கு சென்ற ஜனாதிபதியை, இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி பேராயர் பிரையன் உதைக்வே ஆண்டகை  (Archbishop Brian N. Udaigwe)  வரவேற்றார். பின்னர், பேராயருடன் சிறிது நேரம்…

யோக்கட் எடுத்து சென்றவருக்கு 30 ஆயிரம் – புகைப்பிடித்தவாறு மீன் வியாபாரத்தில் ஈடுபட்டவருக்கு 10 ஆயிரம் தண்டம்

2 யாழ்ப்பாணத்தில் உரிய வெப்ப நிலையை பேணாது யோக்கட்களை வாகனத்தில் எடுத்து சென்ற சாரதிக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்று 30ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்ததுடன்,  கைப்பெற்றப்பட்ட யோக்கட்களையும் அழிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. யோக்கட்களை 06 செல்சியஸ் வெப்ப நிலையில் கூலர் வாகனத்தில் எடுத்து செல்ல வேண்டிய நிலையில் அதன் வெப்ப நிலையை அதிகரித்து 18…

பள்ளிவாசலில் ஓய்வெடுக்கும் பௌத்த மக்கள் (வீடியோ)

கண்டியில், ஸ்ரீ தலதா மாளிகையில் புனித பல் சின்னத்தை வழிபடுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து, உள்ளூர் முஸ்லிம் மசூதிக்குள் பௌத்த பக்தர்கள் குழு ஓய்வெடுக்கும் காட்சியைக் காண முடிந்தது. மசூதிக்குள் பக்தர்கள் நிம்மதியாக தூங்குவது போன்ற படங்கள் மற்றும் காணொளிகள் சமூக…

டான் பிரியசாத் மரணம்; பிரதான சந்தேக நபர் கைது! – Athavan News

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர் டான் பிரியசாத் கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அவர் ஏப்ரல் 22 அன்று வெல்லம்பிட்டியில் உள்ள ‘லக்சந்த சேவன’ அடுக்குமாடி குடியிருப்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.…

கண்டியில் சன நெரிசல், ரயில் இடைநிறுத்தம்

தற்போது நடைபெற்று வரும் பல் நினைவுச்சின்ன கண்காட்சிக்காக கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கு இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில் இன்று (ஏப்ரல் 24) முதல் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினரின் வேண்டுகோளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ரயில்வே பொது…

கஞ்சிபானை இம்ரான் குழு மீது சந்தேகம்

பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர் டான் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலையை விசாரிக்க 6 பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கொலையை வெளிநாட்டில் இருக்கும் பாதாள…

error: Content is protected !!