(VFS ) வீசா மோசடி – நீதிமன்ற அவமதிப்பு தீர்ப்பை ஜூலை 24 திகதி வழங்க உயர்நீதிமன்றம் தீர்மானம்

விஎப்எஸ். (VFS) வீசா ஒப்பந்தத்தைச் சூழ்ந்திருந்த முறைகேடுகள் தொடர்பான வழக்கில், இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்  நாயகம் ஹர்ஷ இளுக்பிடிய, உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாததற்காக 10 மாதமாக விளக்க மறியலில் வைக்கப்பட்டுவரும் நிலையில், செவ்வாய்க்கிழமை (01)நீதிமன்றத்தில் நிபந்தனையின்றி…

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் வீண்விரயம், ஊழலைத் தடுக்க நடவடிக்கை – ஜனாதிபதி

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முதலீடுகளில் வீண் விரயம் மற்றும் ஊழலைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களை எளிதாக ஈர்ப்பதற்கும் அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கும் விசேட  கவனம் செலுத்தப்பட்டு, பல துறைகளில் புதிய வணிக வாய்ப்புகளுக்கு வாய்ப்புள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையின்…

அமைதி, பாதுகாப்பு நிறைந்த இடமாக சவுதி அரேபியா – கிறிஸ்டியானோ ரொனால்டோ

கால்பந்து சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி அரேபியாவிலேயே நிரந்தரமாக வாழ விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். அல் நஸ்ர் அணியுடனான தனது ஒப்பந்தத்தை 2027 வரை நீட்டித்துள்ள அவர், சவுதியை “அமைதி மற்றும் பாதுகாப்பு” நிறைந்த இடமாகவும், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.…

தேசிய மக்கள் சக்திக்கும் இ.தொ.காவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும் புரிந்துணர்வின் அடிப்படையில் உள்ளூராட்சிமன்றங்களில் ஆட்சியமைத்துள்ளன. குறிப்பாக இ.தொ.கா அதிகமான உறுப்பினர்களை பெற்றுக்கொண்ட சபைகளில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தி அதிகமான உறுப்பினர்களை பெற்றுக்கொண்ட இடங்களில் தேசிய மக்கள் சக்தியும்…

அரபு தேசியத்தின் ஆபத்தை விட, ஈரானிய ஆபத்து பெரியது –

நம்மை எப்போதும் அச்சுறுத்தி வரும் அரபு தேசியத்தின் ஆபத்தை விட ஈரானிய ஆபத்து பெரியது. ஈரான் அதன் அணுசக்தி மற்றும் ஏவுகணை திறன்கள் மூலம் நமக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஈரானிய அச்சுறுத்தலைத் தடுப்பதில் அமெரிக்காவின் பங்களிப்பு ஒரு நிபந்தனை…

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்! – Athavan News

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்று (01) சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக, அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று…

ஷிராந்தி ராஜபக்சவின் சகோதரர் நிஷாந்தவின் விளக்கமறில் நீடிப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை ஜூலை 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றில் இன்று (02.07.25)  முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை விளக்கமறியலில் வைக்க தலைமை நீதிபதி தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார். இலஞ்ச…

பஸ் கட்டண திருத்தம்? – LNW Tamil

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கூடி இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கும் என அதன் பணிப்பாளர் நாயகம்…

முன்னாள் அமைச்சரின் வீட்டு பணிப்பெண் லிப்டில் சிக்கி உயிரிழப்பு

முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் பொரளை வீட்டில் பணிப்பெண் ஒருவர் லிப்டில் சிக்கி உயிரிழந்துள்ளார்.  உயிரிழந்தவர் வீட்டில் பணிபுரிந்த 68 வயதுடைய பெண் என பொரளை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.  வீட்டிற்கு வெளியே அமைந்துள்ள லிப்டில் தரை தளத்திலிருந்து மேல்…

கஹவத்தையில் துப்பாக்கி சூடு; இளைஞர் உயிரிழப்பு, மற்றுமொருவர் காயம்!

கஹவத்தை பகுதியில் நேற்றிரவு (ஜூன் 30) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த வன்முறையில் மற்றுமோர் நபர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த நபர் சிகிச்சைக்காக கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையினரின் கூற்றுப்படி, நேற்று இரவு…

error: Content is protected !!