0 திருமலை: திருமலையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என விஜிலென்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பதி மாவட்டம், திருமலையில் அன்னமய்யா விருந்தினர் மாளிகை உள்ளது. இதன் அருகே நேற்று பிற்பகல் வனப்பகுதியில் இருந்து தடுப்பு வேலியை…
Category: இந்தியா
காவல்நிலைய மரணம் எதிரொலி: சிவகங்கை எஸ்பி ஆசிஷ் ரவாத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் | Custodail Death row: Sivagangai SP Ashish Rawat placed on compulsory wait
சென்னை: கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு விவகாரத்தில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ரவாத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்குப் பதிலாக ராமநாதபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ், கூடுதலாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பையும்…
தெலுங்கானாவில் இரசாயன தொழிற்சாலை வெடிப்பு விபத்தில் 10பேர் உயிரிழப்பு!
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பு விபத்தையடுத்து ஏற்பட்ட தீப்பரவலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த தொழிற்சாலையில் ஊழியர்கள் பணியில் இருந்தபோது இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தினால் ஏற்பட்ட தீப்பரவலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை அங்கு ஏற்பட்ட தீப்பரவலை…
உத்தரகாண்டில் கோர நிலச்சரிவு; தொழிலாளர் முகாம் அடித்து சென்றதால் 9 பேர் மாயம்: பக்தர்கள் யாத்திரை தற்காலிக நிறுத்தம்
உத்தரகாண்டில் கோர நிலச்சரிவு; தொழிலாளர் முகாம் அடித்து சென்றதால் 9 பேர் மாயம்: பக்தர்கள் யாத்திரை தற்காலிக நிறுத்தம் – Dinakaran நன்றி
மதுரை காமராசர் பல்கலை. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தகுதியானவர்தான்: நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் அமைச்சருக்கு கடிதம் | Madurai Kamarajar Univ Administrative Officers Association letter to the Minister
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தற்போதைய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகள், பல்கலைக்கழக சட்டங்களின்படி தகுதியானவர். இதுகுறித்து தவறான விளக்கமளிக்கும் ஆசிரியர் சங்கத்தினரை கண்டிக்க வேண்டும் என மதுரை காமராசர் பல்கலைக்கழக நிர்வாக அலுவலர்கள் சங்கம் உயர்கல்வித்…
இலங்கையின் பல குற்ற செயல்களுடன் தொடர்புடைய மூவர் தமிழகத்தில் கைது!
இலங்கையில் பல்வேறு குற்றப் பின்னணி உள்ள மூன்று இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுருவ முயன்றபோது தனுஷ்கோடிக்கு அருகில் வைத்து இந்திய கடலோர பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு மரைன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நேற்று (28) நள்ளிரவு தனுஷ்கோடி முதல் சர்வதேச கடல் எல்லை…
நாடு முழுவதும் 700 வங்கிக்கிளைகளில் சைபர் குற்றவாளிகளின் போலி வங்கி கணக்கு 8.5 லட்சம்: சி.பி.ஐ. அதிர்ச்சி தகவல்!
நாடு முழுவதும் 700 வங்கிக்கிளைகளில் சைபர் குற்றவாளிகளின் போலி வங்கி கணக்கு 8.5 லட்சம்: சி.பி.ஐ. அதிர்ச்சி தகவல்! – Dinakaran நன்றி
“அறிவாலயத்தில் பெரியார் சிலை இல்லாததன் ரகசியம் என்ன?” – ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கேள்வி | What is the secret behind the absence of Periyar statue in Arivalayam? – Vanathi Srinivasan
கோவை: “முருக பக்தர்கள் மாநாட்டின் வெற்றியால் முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது” என்று கூறியுள்ள பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், “அண்ணா அறிவாலயத்தில் பெரியார் சிலை இல்லாததன் ரசிகசியத்தை முதல்வர் ஸ்டாலின்…
ஜன்னல் திரையை மூட மறந்த காதலர்கள்: வேடிக்கை பார்த்த மக்கள்… போக்குவரத்து நெரிசலால் திணறிய மேம்பாலம்
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள பிரபல ஹோட்டலில் அறை எடுத்து தங்கிய காதலர்கள் சிறிது நேரம் பேசிவிட்டு ஜன்னல் திரையை மூட மறந்துவிட்டு அறையில் உல்லாசத்தில் ஈடுபட்டனர். இதன்போது, அந்த ஹோட்டல் அருகே உள்ள மேம்பாலத்தில் சென்ற நபர், இதனை கவனித்து…
வரலாற்று சாதனை படைத்த இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா!
பால்கன்-9 ரொக்கெட் விண்ணில் பாய்ந்ததன் மூலம் கடந்த நாற்பது ஆண்டுகளில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற வரலாற்று சாதனையை சுபான்ஷு சுக்லா படைத்துள்ளார். அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம்…