கெஹெலிய ரம்புக்வெல்ல தேசிய குற்றமிழைத்திருக்கின்றார். நடைமுறையிலுள்ள சட்டங்கள் அவருக்கு தண்டனை வழங்குவதற்கு போதாவிட்டால், புதிய சட்டமியற்றியேனும் நீதியை நிலைநாட்ட வேண்டும்.
அவரது செயற்பாடுகளால் பல உயிர்கள் பறிபோயிருக்கின்றன. மருந்தின் மீதிருந்த நம்பிக்கையால் விசேட வைத்திய நிபுணர்கள்கூட நோயாளர்களுக்கு குறித்த மருந்துகளை வழங்கினர். அனைவரையும் ஏமாற்றும் வகையிலேயே கெஹெலிய செயற்பட்டிருக்கின்றனர்.
– சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ –