0
பஞ்சாப்: ஆபரேஷன் சிந்தூர் செயல்பாட்டில் இருந்தபோது இந்திய ராணுவத்தின் தகவல்களை பகிர்ந்தவர் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐக்கு தகவல் பகிர்ந்த ககன்தீப் சிங் என்பவரை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர். உளவுத்துறை அளித்த ஆதாரப்பூர்வமான தகவல்களின் அடிப்படையில் கைது செய்தனர்.