ஏலக்காயுடன் இருவர் கைது – ITN News தேசிய செய்திகள்

117 கிலோகிராம் ஏலக்காயுடன் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் சுங்க வரிகளைத் தவிர்த்து, ஏலக்காயை கடத்தியுள்ளனர்.

கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று வருகைப் பதிவேட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள்  41 மற்றும் 49 வயதுடைய  கொழும்பு 08 மற்றும் 13 ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!