குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து நாமல் வெளியேறினார்!

இன்று (07.04.25) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, அங்கிருந்து வௌியேறியுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், சமீபத்தில் பிணையில் விடுவிக்கப்பட்ட அவரது பாட்டி டெய்சி ஆச்சி என்று அழைக்கப்படும் டெய்சி ஃபாரஸ்ட் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக நாமல் ராஜபக்ஷ அங்கு முன்னிலையாகியிருந்தார்.

The post குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து நாமல் வெளியேறினார்! appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!