சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சேவை இடைநிறுத்தம்

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் சேவைகளை இடைநிறுத்த அமைச்சரவை இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்தது.

அனுராதபுரம் சிறைச்சாலையில் தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட நிதி குற்றவாளியான டபிள்யூ.எச். அதுல திலகரத்னவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கிவிட்டதாக கூறி சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டமை காரணமாகும்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!