முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கு 20, 25 வயது கடூழிய சிறை தண்டனை!

கேரம் போர்டு பரிவர்த்தனை மோசடி தொடர்பாக முன்னாள் விளையாட்டுதுறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், முன்னாள் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்துள்ளது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!