இஸ்ரேலின் புதிய தாக்குதல்களைத் தடுக்க வான் பாதுகாப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
ஈரானின் அணுசக்தி திட்டம், இராணுவ கட்டளை மீது இஸ்ரேல் பல தாக்குதல்களைத் தொடங்கிய ஒரு நாளுக்குப் பிறகுஇ ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் வான் பாதுகாப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை யாரும் எங்களை அழைத்து, நிதானத்தைக் கடைபிடிக்குமாறு கேட்கக்கூடாது என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.