ஹெரோயினுடன் பயணித்த இளைஞன் கைது – Global Tamil News

 

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.  காவல்துறைப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , செம்மணி பகுதியில் வீதியில் பயணித்த இளைஞன் ஒருவரை வழிமறித்து சோதனையிட்ட போது , அவரது உடைமையில் இருந்து 2 கிராம் 150 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

அதனை அடுத்து இளைஞனை கைது செய்து , மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண காவல்துறையினரிடம் கையளித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!