9 வயது மாணவிக்கு இருமுறை மாரடைப்பு! பாடசாலையில் மயங்கி விழுந்து மரணம்!


ராஜஸ்தானின் சிகார் பகுதியிலுள்ள ஒரு தனியார் பாடசாலையில் நான்காம் வகுப்பு பயின்று வந்த பிரச்சி குமாவத் என்ற 9 வயது மாணவி மாரடைப்பால் உயிரிழந்தார்.

நன்றி

Leave a Reply