காஞ்சிபுரம் மாநகராட்சியில் மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றவர்கள் சாலையோரத்தில் கடைகளை வைத்து நடத்துவதற்காக மாநகராட்சி மூலம் வாங்கப்பட்ட ஆயத்த கடைகள் பயன்படுத்தப்பாடமல் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் மழையிலும், வெயிலிலும் போட்டு வைக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் நகராட்சி கடந்த 2022-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.…
Category: வணிகம்
தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,560 உயர்வு: ஒரு பவுன் ரூ.74,360-க்கு விற்பனை! | gold price today increased by rupees 1560 per sovereign
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 13) பவுனுக்கு ரூ.1,560 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.74,360-க்கு விற்பனை ஆகிறது. நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு…
விவசாயிகளின் உற்பத்தி திறனை மேம்படுத்த பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, உயிரி உரங்கள்: கோத்தாரி நிறுவனம் அறிமுகம் | Pesticides, herbicides and biofertilizers to improve farmers productivity
சென்னை: விவசாயிகளின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் வகையில் 35 புதிய பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், பூஞ்சானக்கொல்லிகள் மற்றும் உயிரி உரங்களை கோத்தாரி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வேளாண் துறையில் பாரம்பரிய நிறுவனமான கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் நிறுவனம், விவசாயத்துக்குத் தேவையான உரங்கள், பூச்சிக்கொல்லிகள், ஊட்டச்சத்து…
பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் ஆயுத உற்பத்தியை விரிவுபடுத்த தொழில்நுட்பம் வழங்கியது டிஆர்டிஓ | DRDO provided technology to expand weapons production
புதுடெல்லி: பாதுகாப்புத் துறைக்கு தேவையான பாதுகாப்பு கவச வாகனங்கள், ஆயுதங்கள் உற்பத்தியை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது ஆயுதங்கள் உற்பத்தியை விரிவுபடுத்த பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு 9 விதமான தொழில்நுட்பங்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்…
”இந்தவொரு திறன் இருந்தால் நீங்கள் ஏஐ-யை வெல்லலாம்” – சத்ய நாதெள்ளா கூறுவது என்ன? | one skill you need to beat ai satya nadella reveals
புதுடெல்லி: இன்றைய ஏஐ சூழ் டிஜிட்டல் உலகத்தில் மென்பொருள் பொறியாளர்களுக்கு இந்தவொரு திறன் மிகவும் அவசியம் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா கூறியுள்ளார். டெக் உலகில் அடியெடுத்து வைக்கும் இளம் பொறியாளர்களுக்கு அறிவுரையும் அவர் வழங்கியுள்ளார்.…
5 ரூபாய் இந்திய பிஸ்கெட் காசாவில் ரூ.2,400-க்கு விற்பனை | 5 rupee Indian biscuits sale for Rs 2400 at gaza
புதுடெல்லி: இந்தியாவில் ரூ.5-க்கு விற்பனை செய்யப்படும் பார்லே-ஜி பிஸ்கெட், போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் ரூ.2,400 விற்பனை செய்யப்படுகிறது. இஸ்ரேல் – ஹமாஸ் போரை தொடர்ந்து காசாவுக்குள் செல்லும் நிவாரண உதவிகளை இஸ்ரேல் கட்டுப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு மார்ச் 2 முதல்…
வாட்டர் ஆப்பிள் சாகுபடியில் ஆர்வம் காட்டும் ஓசூர் விவசாயிகள்! | farmers show interest in water apple cultivation in Hosur
ஓசூர்: ஓசூர் பகுதியில் நிலவும் மிதமான சீதோஷ்ண நிலையால், வாட்டர் ஆப்பிள் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், இச்சாகுபடிக்கு தேவையான உரியத் தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள…
ஏறுமுகத்தில் தங்கம் விலை: இன்று ஒரு கிராம் ரூ.9,090 | Chennai gold rate today sees hike
சென்னை: தங்கம் விலை இந்த வாரத் தொடக்கத்திலிருந்தே உயர்ந்து வருகிறது. அந்தவகையில் இன்று (புதன்கிழமை) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,090-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும்…
தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,120 அதிகரிப்பு – காரணம் என்ன? | Gold price surge by Rs 1120 in a single day what is the reason
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ரூ.72,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அமெரிக்க – சீனா இடையே நிலவிய வர்த்தகப் போர்…
4-வது ஆண்டாக வேகமாக வளர்கிறது இந்திய பொருளாதாரம்: நிர்மலா சீதாராமன் பெருமிதம் | Indian economy growing rapidly for 4th year: Nirmala Sitharaman
தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரமாக உள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: இந்தியா வளர்ச்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது, தொடர்ந்து நான்காவது ஆண்டாக…