சென்னை பெண்ணுக்கு ரூ.15 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவு: உச்ச நீதிமன்றம் அதிரடி

சென்னை பெண்ணுக்கு ரூ.15 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவு: உச்ச நீதிமன்றம் அதிரடி – Dinakaran நன்றி

“எடப்பாடி பழனிசாமி இல்லாவிட்டால் அதிமுகவை எதிரிகள் அழித்து இருப்பார்கள்!” – பா.வளர்மதி பேச்சு | If Edappadi Palanisamy is not here the enemies would have destroyed the AIADMK – Valarmathi

மதுரை: “எடப்பாடி பழனிசாமி இல்லாவிட்டால், இந்த இயக்கத்தை துரோகிகள் எதிரிகளுக்கு துணைப் போய் அடமானம் வைத்து அழித்து இருப்பார்கள்,” என்று அதிமுக மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி கூறியுள்ளார். மதுரை மாநகர் மாவட்டம் மேற்கு ஐந்தாம் பகுதி கழகத்தின்…

கச்சத்தீவு மீட்பு; சட்டமன்றத்தில் ஸ்டாலின் முக்கிய தீர்மானம்!

கச்சத்தீவை மீட்பது தொடர்பாக தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை முன் வைத்துள்ளார். தீர்மானத்தின்படி, “கச்சத்தீவை மீட்பது மட்டுமே தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடித்தலைப் பாதுகாப்பதற்கான ஒரே நிரந்தர தீர்வு” என்று கூறப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் எதிர்கொள்ளும்…

கச்சத்தீவை மீட்க தமிழகம் தீர்மானம்! – Global Tamil News

80 கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்தார். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் அடிக்கடி கைது செய்யப்படுவது தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று (02.04.25) உரையாற்றிய முதல்வர்…

மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை உயர்வு

0 பர்மா: மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,056ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களாக அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது நன்றி

‘இந்தி படிக்கவில்லை எனில்…’ – நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் பெரியகருப்பன் பதில் | Minister Periyakaruppan response to Nirmala Sitharaman

திருப்பத்தூர்: “இந்தி படித்தவர்கள் யாசகம் எடுப்பவர்களாகவும், தமிழர்கள் யாசகம் இடுபவர்களாகவும் உள்ளனர்” என கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கே.ஆர்.பெரியகருப்பன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “இந்தியை படிக்கவில்லை என்றால் யாசகம் எடுக்க கூட முடியாது என்று…

விஜய் ஆழமாக அரசியலைக் கற்றுக் கொண்டு பேச வேண்டும்! -தமிழிசை சௌந்தரராஜன்

“மும்மொழிக் கொள்கையை மக்கள் மத்தியில் வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிக்கும் செயற்பாடு என தமிழக வெற்றிக் கழகத்தின்  தலைவர் விஜய் அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ”விஜய் இன்னும் கொஞ்சம் அழுத்தமாகவும், ஆழமாகவும் அரசியலை கற்றுக் கொண்டு பேச…

ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்த இளைஞன்!

தெலுங்கானா மாநிலத்தின் லிங்கபூர் மாவட்டத்தில் உள்ள கும்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்ய தேவ் தெலுங்கான திரைப்படத்துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.  கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு சிர்பூர் கிராமத்தை சேர்ந்த கனக லால் தேவி என்பவருடன் சூர்ய தேவுக்கு பழக்கம் ஏற்பட்டு…

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் உடனான மோதலில் 16 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை..!!

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் உடனான மோதலில் 16 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை..!! – Dinakaran நன்றி

உயர் நீதிமன்றம், மத்திய தீர்ப்பாயத்துக்கு 269 மத்திய அரசு வழக்கறிஞர்கள் நியமனம் | 269 ​​Central Government Advocates appointed to High Court, Central Tribunal

மதுரை: சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மற்றும் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்துக்கு 269 மத்திய அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மற்றும் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வில்…

error: Content is protected !!