0 பாட்னா: பீகாரில் பல மாவட்டங்களில் நேற்று இடியுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சில இடங்களில் மின்னல் தாக்கி உயிரிழப்பு…
Category: இந்தியா
திருத்தணியில் பக்தர் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் நகையை போலீஸிடம் ஒப்படைத்த இரு சிறுமிகளுக்கு பரிசு! | Reward for two girls who handed jewelry to police by devotee in Tiruttani
திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் பக்தர் தவற விட்ட ரூ.1.50 லட்சம் மதிப்பிலான தங்க நகையை கண்டெடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்த இரு சிறுமிகளுக்கு, புதன்கிழமை திருவள்ளூர் எஸ்பி சீனிவாச பெருமாள், பதக்கங்கள் மற்றும் பரிசுகளை அளித்து பாராட்டினார். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி…
முக்கிய கடன் விகிதங்களை குறைத்த இந்திய ரிசர்வ் வங்கி!
உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தில் வளர்ச்சி கவலைகள் அதிகரித்து வருவதால், இந்தியாவின் ரிசர்வ் வங்கி (RBI) இன்று அதன் கொள்கை விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 6% ஆகக் குறைத்துள்ளது. ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான இந்திய மத்திய வங்கியின்…
பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் 2வது மகன் காயம்
0 அமராவதி: பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் 2வது மகன் காயமடைந்துள்ளார். பவன் கல்யாணின் 2வது மகன் மார்க் ஷங்கர் சிங்கப்பூரில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் மார்க்…
அமைச்சர் கே.என்.நேரு, உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத் துறை 10 மணி நேரம் சோதனை – பின்னணி என்ன? | Enforcement Directorate raids Minister Nehru and his brother’s homes in Trichy explained
திருச்சி: தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள் இல்லத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள், திருச்சியில் நடத்திய சோதனை 10 மணி நேரத்துக்குப் பிறகு நிறைவடைந்தது. சென்னையில் 10 இடங்களில்… – தமிழக நகராட்சி நிர்வாகத் துறை…
ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி! – Athavan News
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக தலைவர்களிடமிருந்து பல கடிதங்களைப் பெற்றாலும், அவர்களில் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை என்றும், அவர்கள் தங்கள் மொழியைப் பற்றி உண்மையிலேயே பெருமைப்படுவார்கள் என்றால், குறைந்தபட்சம் தமிழில் கையெழுத்திட…
மோடி ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டார்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது உத்தியோகபூர்வ பயணத்தை நிறைவு செய்துக்கொண்டு தமிழகம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். தமிழகத்தின் ராமநாதபுர மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று (06) திறந்து வைக்கிறார். பாம்பன் ரயில்…
எதிர்கட்சிகளின் கோஷங்களுக்கு மத்தியில் பட்ஜெட் கூட்டத்தொடரில் 16 மசோதாக்கள் நிறைவேற்றம்: அடுத்ததாக ஜூலையில் மழைக்கால கூட்டத்தொடர்
எதிர்கட்சிகளின் கோஷங்களுக்கு மத்தியில் பட்ஜெட் கூட்டத்தொடரில் 16 மசோதாக்கள் நிறைவேற்றம்: அடுத்ததாக ஜூலையில் மழைக்கால கூட்டத்தொடர் – Dinakaran நன்றி
மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு 19 கோட்டங்களில் இன்று சிறப்பு முகாம் | Special camps in 19 division for electricity related complaints
சென்னை: தமிழக மின்சார வாரியம், மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு தீர்வு காண்பதற்காக, இன்று (ஏப். 5) காலை 11 மணிமுதல் மாலை 5 மணிவரை தமிழகத்தில் உள்ள அனைத்து மின்வாரிய செயற்பொறியாளர்கள் அலுவலங்களிலும் ஒருநாள் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.…
பொது வாக்கெடுப்பு நடத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்-விஜய்!
3 நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி இலங்கை வரவுள்ள நிலையில், கச்சத்தீவு விவகாரத்தில் இடைக்காலத் தீர்வு பெற பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வேண்டுக்கோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…