81 போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் ஜாமீன் கோரி இருக்கிறார். போதைப்பொருள் பயன்படுத்தி நான் தவறு செய்துவிட்டேன். மகனை கவனித்துக்கொள்ள வேண்டும் , குடும்பத்தில் பிரச்சினை உள்ளது. வெளிநாடு செல்ல மாட்டேன், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன்…
Category: இந்தியா
கே.ஆர்.எஸ். அணை முழு கொள்ளளவை எட்டியதால் 30,000 கன அடி நீர் திறக்க முடிவு
0 கர்நாடகா: கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ். அணை முழு கொள்ளளவை எட்டியதால் 30,000 கன அடி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அணையில் இருந்து 15,000 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் 30,000 கனஅடி நீர் திறக்க முடிவு. நீர்ப்பிடிப்பு…
போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு 14 நாட்கள் காவல்
போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்துக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2025 ஜூலை 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து 14வது பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீகாந்த் தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை அடுத்து, அவருக்கு…
“பாரதம் எப்போதும் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கவில்லை…” – கோவையில் மோகன் பாகவத் பேச்சு | India does not invade other countries; it embraces and guides them – Mohan Bhagwat
கோவை: “உலகம் எப்போதெல்லாம் தர்மத்தை மறைக்கிறதோ, அப்போது அதனை நினைவுபடுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. பாரதம் எப்போதும் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கவில்லை. அன்புடன் அரவணைத்து, உலகை வழி நடத்துகிறது,” என கோவையில் நடந்த விழாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன்…
வல்லரசுகள் நல்லரசுகள் ஆகாவிடில் புல்லரசு ஆகிவிடும் பூமி ! -வைரமுத்து
வல்லரசுகள் நல்லரசுகள் ஆகாவிடில் புல்லரசு ஆகிவிடும் பூமி என்று கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஈரான் மீது ஒபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த 13ஆம் திகதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அப்போது, ஈரானின் அணு ஆயுத…
ஈரான், காசா விவகாரத்தில் மோடி அரசின் மவுனத்திற்கு சோனியா காந்தி கண்டனம்: இனியாவது குரல் எழுப்ப வலியுறுத்தல்
ஈரான், காசா விவகாரத்தில் மோடி அரசின் மவுனத்திற்கு சோனியா காந்தி கண்டனம்: இனியாவது குரல் எழுப்ப வலியுறுத்தல் – Dinakaran நன்றி
மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது: ஆளுநர் ரவி | Tamil Nadu Governor R.N. Ravi praise about lord murugan
மதுரை: “மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது. நமது கலாச்சாரம், பண்பாட்டின் அடையாளம் முருகப்பெருமான்” என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள மைதானத்தில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு…
அதி உயர் திறன் கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கும் இந்தியா!
இந்தியா தனது இராணுவ சக்தியை மேம்படுத்தும் நோக்கில், பாகிஸ்தான் முழுவதையும் மற்றும் சீனாவின் பெரும்பாலான பகுதிகளையும் தாக்கும் திறன் கொண்ட ஒரு புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கி வருகின்றது. இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைக்கு ET-LDHCM என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. இது மணிக்கு…
அகமதாபாத்தில் விமான விபத்து நடந்ததற்கு வருந்துகிறேன்; பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறோம்: டாடா குழும தலைவர் தகவல்
அகமதாபாத்தில் விமான விபத்து நடந்ததற்கு வருந்துகிறேன்; பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறோம்: டாடா குழும தலைவர் தகவல் – Dinakaran நன்றி
மேட்டூர் அணை நீர் திறப்பு 12,000 கனஅடியாக அதிகரிப்பு | Mettur Dam water release increased to 12000 cubic feet
மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், சரிந்தும் காணப்படுகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 5,825 கனஅடியாக இருந்த…