ஆலங்குடி அருகே கல்லாலங்குடியில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 691 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் 40 பேர் காயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கல்லாலங்குடியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டை கோட்டாட்சியர் (பொ) அக்பர்அலி தொடங்கிவைத்தார். புதுக்கோட்டை, திருச்சி…
Category: இந்தியா
அதிவேக நெடுஞ்சாலைகளில் போர் விமானங்களைத் தரையிறக்கி இந்தியா ஒத்திகை
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில் கடந்த 22ஆம் திகதி லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான The Resistance Front (TRF) நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். குறித்த தாக்குதல் சம்பவம் சர்வதேச…
5,8ம் வகுப்பில் மதிப்பெண் குறைந்தால் பெயில் என்ற நடைமுறை சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் அமல்
0 டெல்லி: 5,8ம் வகுப்பில் மதிப்பெண் குறைந்தால் பெயில் என்ற நடைமுறை சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் அமலுக்கு வந்தது. குறைந்த மார்க் எடுத்தால் பெயிலாக்க சம்மதிக்கிறேன் என பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெறப்பட்டு வருகின்றன. கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 8ம் வகுப்பு…
மதுரைக்கு வருகை தந்த தவெக தலைவர் விஜய் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு | Fans give enthusiastic welcome to TVK leader Vijay at Madurai airport
மதுரை: கொடைக்கானலில் நடைபெறும் புதிய படத்தின் படப்பிடிப்புக்காக மதுரை விமான நிலையம் வந்த தவெக தலைவர் விஜய்யை காண வந்த ஏராளமான தொண்டர்களும், ரசிகர்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நடக்கும் ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பில் நடிகர் விஜய்…
பிரதமர் மோடி தலைமையில் கூடிய ‘சூப்பர் கேபினட்’ கூட்டம்!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 உயிரிழந்த ஒரு வாரத்திற்குப் பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (30) மத்திய அமைச்சரவை அமைச்சர்களுடன் முக்கிய சந்திப்புகளை நடத்தினார். அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவதற்கு…
முப்படைகளுக்கு முழு சுதந்திரம் என்கிறார் மோடி!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கான பதிலடி விவகாரத்தில் முப்படைகளுக்கு முழு சுதந்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. டில்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை (29.04.25) மாலை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர் மட்ட குழு கூட்டத்தில் இவ்வாறு…
இனி ஏ.டி.எம்.களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் அவசியம் இருக்க வேண்டும்: வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்!
இனி ஏ.டி.எம்.களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் அவசியம் இருக்க வேண்டும்: வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்! – Dinakaran நன்றி
பத்மபூஷன் விருதை பெற்ற அஜித் – Global Tamil News
147 தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்குக்கும் மேலாக நடித்து வரும் நடிகர் அஜித் குமாா் தற்போது உலக அளவில் பல கார் ரேஸ்களில் வென்று வருகின்றாா். அவரை கௌரவிக்கும் வகையில் இந்திய மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு…
செந்தில் பாலாஜிக்கு புதிய நிபந்தனைகளை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு – ஜாமீன் ரத்து கோரிய வழக்கு முடித்துவைப்பு | Supreme Court closed Senthil Balaji bail cancellation case
புதுடெல்லி: அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, வழக்கில் வேறு புதிய நிபந்தனைகளை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், அவரது ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கை முடித்து வைத்தது. சட்ட விரோத பண பரிமாற்ற தடை…
திருமணத்தில் ஒலித்த பாடல்; திருமணத்தை நிறுத்திய மணமகன் – நடந்தது இதுதான்!
திருமண நிகழ்வின் போது, `Channa Mereya’ என்ற எமோஷனலான பாடலை டிஜே போட்டதால், மணமகன் திருமணத்தை நிறுத்தியுள்ளார் டெல்லியில் நடந்த திருமண நிகழ்வில் எதிர்பாராத திருப்பமாக விழா மேடையிலேயே மணமகன் திருமணத்தைத் நிறுத்தியுள்ளார். திருமணத்தில் டிஜே சன்னா மேரேயா என்ற எமோஷனலான…