சென்னை: மதத்தின் பெயரால் நடக்கும் பயங்கரவாதம் மனிதகுல விரோதம், மனித தன்மை அற்றது என்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது என காஷ்மீர் தாக்குதலுக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
Category: இந்தியா
காஷ்மீரில் சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதல் – 26 பேர் பலி!
இந்தியாவின் ஜம்மு மற்றும் காஷ்மீர் பிராந்தியத்தில் ஆயுததாரிகளெனச் சந்தேகிக்கப்படுவோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 26 பேர் கொல்லப்பட்டதுடன், 17 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். பிரபலமான பஹல்கம் பகுதியிலேயே நேற்று (22.04.25) இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 2008 மும்பை தாக்குதலுக்குப் பின்னர் பொதுமக்கள்…
அமெரிக்க துணை ஜனாதிபதியின் குழந்தைகளுக்கு மயில் இறகுகளைப் பரிசளித்த பிரதமர் மோடி!
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் (JD Vance ) 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றைய தினம் தனது குடும்பத்தினருடன் டெல்லிக்கு வருகை தந்தார். இதன்போது அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸுக்கு மத்திய அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்…
தற்போதைய வேட்பாளரின் வேட்புமனு தாக்கல் குறித்த தேர்தல் ஆணையத்தின் செயல்முறையே போதுமானது என நீதித்துறை கருத்து
தற்போதைய வேட்பாளரின் வேட்புமனு தாக்கல் குறித்த தேர்தல் ஆணையத்தின் செயல்முறையே போதுமானது என நீதித்துறை கருத்து – Dinakaran நன்றி
திமுகவை விரட்டியடிக்க மக்கள் தயாராகிவிட்டார்கள்: ஹெச்.ராஜா கருத்து | H Raja says people are ready to drive out dmk
பழநி: டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில், டெல்லி முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால் நிலை தமிழக முதல்வருக்கும் ஏற்படலாம் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார். திண்டுக்கல் மாவட்டம் பழநியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: நீட் தேர்வைக் கொண்டுவந்தது திமுக. 2010-ல்…
இண்டிகோ விமானத்துடன் டெம்போ மோதி விபத்து! – Athavan News
பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கிய இண்டிகோ விமானத்தின் மீது டெம்போ ரக லொறியொன்று மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த சம்பவத்திற்கு விமான நிறுவனம் கடும் கண்டனம் தெரிவித்தது. லொறி சாரதியின் அலட்சியத்தால் நிறுத்தப்பட்டிருந்த விமானத்தின் மீது வாகனம் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான…
கட்டடம் இடிந்து விழுந்து விபத்து – 11 போ் பலி
, டில்லியில் உள்ள முஸ்தபாபாத் பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற கட்டடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 11 போ் உயிாிழந்துள்ளனா். அத்துடன் . இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. மேலும் , உயிரிழந்தவர்களில் இடிந்து விழுந்த…
தகனம் செய்யப்பட்ட சிறுவன்; உயிருடன் வந்ததால் பரபரப்பு
பீகார், தர்பங்கா மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டதாகக் கருதப்பட்டு தகனம் செய்யப்பட்ட 17 வயது சிறுவன் உயிருடன் திரும்பிய சம்பவம் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் காணாமல் போன நிலையில், அவனது குடும்பத்தினர் பெப்ரவரி 8 ஆம் திகதி பொலிஸில்…
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் உடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு!!
டெல்லி : டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் உடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு மேற்கொண்டார். ஆளுநர் அதிகாரங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தன்கர் கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது. The post குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்…
உச்ச நீதிமன்றம் குறித்த ஜெகதீப் தன்கர் கருத்து: ஸ்டாலின் முதல் கபில் சிபல் வரை ரியாக்ஷன் என்ன? | tamil nadu CM Stalin reactions at VP Dhankhar Jagdeep Dhankhar remarks on judiciary
சென்னை: “ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பல ஜனநாயக விரோத சக்திகளை நிலைகுலைய வைத்துள்ளதைப் புரிந்துகொள்ள முடிகிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். உச்ச நீதிமன்றம் குறித்து குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்த கருத்துக்கு…