அகமதாபாத்திலிருந்து இலண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில், 274 உயிர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்த 56 வயதான விமானி சுமீத் சபர்வால் பற்றிய உருக்கமான தகவல் வெளிவந்துள்ளது. மும்பையில் உள்ள…
Category: இந்தியா
650 அடி உயரத்தை எட்டியதும் விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது : ஒன்றிய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பேட்டி
650 அடி உயரத்தை எட்டியதும் விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது : ஒன்றிய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பேட்டி – Dinakaran நன்றி
“மாணவர்கள், கர்ப்பிணிகளை தவிர்த்திடுக” – மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு காவல் துறை விதித்த 52 நிபந்தனைகள் என்ன? | Police impose 52 conditions on Madurai Murugan devotees conference
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 52 நிபந்தனைகளை காவல் துறை விதித்துள்ளது. மேலும், முன்கூட்டியே மேற்கொள்ளும் ஏற்பாடுகளை நிறைவேற்றி, அதுகுறித்த அறிக்கை தாக்கல் செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுரை ரிங்ரோடு பகுதியில் இந்து முன்னணி சார்பில் வரும் 22-ம் தேதி நடைபெறும் முருக…
ஏர் இந்தியா விமான விபத்து; 10 முக்கிய தகவல்கள்! – Athavan News
அண்மைய வரலாற்றில் மிகவும் மோசமான பேரழிவுகளில் ஒன்றாக, அகமதாபாத் விமான நிலையம் அருகே நேற்று (12) இடம்பெற்ற ஏர் இந்தியா விமான விபத்து பதிவாகியுள்ளது. நேற்று பிற்பகல் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட விமானம் சிறிது நேரத்திலேயே அருகிலிருந்த…
அகமதாபாத் விமான விபத்து: விமானத்தில் இருந்த யாரும் பிழைக்கவில்லை
அகமதாபாத் நகரில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் யாரும் உயிர்பிழைத்ததாகத் தெரியவில்லை என்று அந்நகரத்தின் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார். விமானம் குடியிருப்புப் பகுதியில் விழுந்ததால் உள்ளூர் மக்கள் சிலரும் உயிரிழந்ததாக அவர் கூறினார். உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை. விமானத்தில்…
லண்டனுக்கு புறப்பட்ட விமானம் அகமதாபாத்தில் வீழ்ந்து நொருங்கியது!
188 அகமதாபாத் விமான நிலையம் அருகே 242 பயணிகளுடன் லண்டனுக்குச் சென்ற எயார் இந்தியா விமானம் இன்று வியாழக்கிழமை (12.06.25) புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. முதற்கட்ட தகவல்களின்படி, மேகனிநகர் அருகே விமானம் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து நடந்த இடத்தில் அடர்த்தியான…
தேர்தல் பிரமாணப் பத்திர விவகாரம்; பிரியங்கா காந்திக்கு நோட்டீஸ்: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு
தேர்தல் பிரமாணப் பத்திர விவகாரம்; பிரியங்கா காந்திக்கு நோட்டீஸ்: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு – Dinakaran நன்றி
“பாகிஸ்தானுக்குள் இன்னும் ஆழமாகச் செல்வோம்”
பாகிஸ்தானின் பயங்கரவாத ஆத்திரமூட்டல்களுக்கு எதிராக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எந்த வகையிலும் பதிலடி கொடுக்கத் தயங்காது என்றும் அவர் கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்துடனான உயர்மட்ட வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்காக பெல்ஜியம் தலைநகரம் பிரஸ்ஸல்ஸுக்கு…
தமிழகத்தில் ஜூன் 16-ம் தேதி வரை சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 16-ம் தேதி வரை சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இன்றும் (ஜூன் 11),…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – Athavan News அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு மின்னஞ்சல்…