அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – Athavan News அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு மின்னஞ்சல்…
Category: இந்தியா
மகனின் கல்லறையில் கதறி, கதறி அழுத தந்தை – ஆர்சிபி கொண்டாட்ட துயரம்
18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பஞ்சாப் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. இதையடுத்து, பெங்களூரில் ஆர்சிபி அணியைப் பாராட்டி சின்னசாமி மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
66 வங்கதேச மக்கள் நாடு கடத்தல்: டெல்லி காவல்துறை அதிரடி
0 புதுடெல்லி: டெல்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 66 வங்கதேச மக்களை நாடுகடத்த காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. டெல்லியில் பல ஆண்டுகளாக முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாகத் தங்கிவந்த 66 வங்கதேசக் குடிமக்களை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. வடமேற்கு டெல்லிப்…
தொகுதி மறுவரையறை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல் | An all-party meeting should be convened: Thirumavalavan
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும். மாநில அரசுகள் மற்றும் கட்சிகளை கலந்து பேசாமல், மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்…
விராட் கோலிக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய கோரிக்கை!
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிப் பேரணியின் போது, சனநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் (06) நால்வர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோலிக்கு எதிராக…
விராட் கோலிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யுமாறு அழுத்தம்!
152 ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றிப் பேரணியின் போது, சனநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் நேற்று (06.06.25) நால்வர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோலிக்கு…
ரஃபேல் போர் விமானத்துக்கான கூடுகளை தயாரிக்க டஸால்ட் நிறுவனத்துடன் டாடா நிறுவனம் ஒப்பந்தம்
ரஃபேல் போர் விமானத்துக்கான கூடுகளை தயாரிக்க டஸால்ட் நிறுவனத்துடன் டாடா நிறுவனம் ஒப்பந்தம் – Dinakaran நன்றி
மீண்டும் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை
சென்னையில் இன்று (ஜூன் 05) தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று (ஜூன் 04) தங்கம் விலை சவரனுக்கு ரூ.80…
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிசிஐடி விசாரணைக்கு பரிந்துரை | Question paper leak issue at Manonmaniyam Sundaranar University
திருநெல்வேலி: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி பரிந்துரை செய்துள்ளார். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடந்த 27-ம் தேதி நடைபெறவிருந்த பி.காம். பட்டப் படிப்புக்கான தொழிற்சாலை…
வெற்றி பெற்ற பெங்களூரு அணி வீரர்களை காணச் சென்றவா்களில் 11 போ் சனநெரிசலில் சிக்கி பலி
127 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கிண்ணத்தை வென்ற ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர்களை காணும் ஆர்வத்தில் சென்ற ரசிகர்கள், சன நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும்…