ஒளரங்கசீப்பின் கல்லறையைப் பாதுகாக்கக் கோரி ஐ.நாவுக்குக் கடிதம்!

மகாராஷ்டிராவில் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சமீபத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற பேரணியில் வன்முறை வெடித்தது. இதையடுத்து, அங்கு சில நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.…

புதிய சட்ட திருத்தத்துக்கு எதிரான வழக்குகள் விசாரணை வக்பு வாரியத்தில் வேறு மதத்தினரை நியமிப்பது ஏன்?.. ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

புதிய சட்ட திருத்தத்துக்கு எதிரான வழக்குகள் விசாரணை வக்பு வாரியத்தில் வேறு மதத்தினரை நியமிப்பது ஏன்?.. ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி – Dinakaran நன்றி

புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க அதிமுக வலியுறுத்தல் | AIADMK insists govt to give holiday to TASMAC shops on Good Friday

சென்னை: புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க அதிமுக வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி என்பது இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவை மரணத்தையும்…

மாநில உரிமைகளைப் பாதுகாக்க உயர்நிலைக் குழு – ஸ்டாலின்

மாநில உரிமைகளைப் பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாநில சுயாட்சி தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இ ன்று (15) விதி எண் 110-ன் கீழ்…

மினாவில் இந்திய ஹஜ் பயணிகளுக்கான தங்குமிடம் ரத்து செய்யப்பட்டதற்கு ஒன்றிய அரசின் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு

மினாவில் இந்திய ஹஜ் பயணிகளுக்கான தங்குமிடம் ரத்து செய்யப்பட்டதற்கு ஒன்றிய அரசின் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு – Dinakaran நன்றி

தமிழகத்தில் இன்று 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு | Temperatures likely to rise by up to 7 degrees Fahrenheit in Tamil Nadu today

தமிழகத்தில் இன்றும், நாளையும் வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதையொட்டிய…

உத்தரகாண்ட் ஆற்றில் கார் கவிழ்ந்து 5 பேர் மாயம்

நியூ டெஹ்ரி: உத்தரகாண்டில் ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் மாயமாகி விட்டனர். உத்தரகாண்ட் மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தில் இருந்து சாமோலி மாவட்டத்தில் உள்ள கவுச்சாருக்கு 6 பேர் எஸ்யூவி காரில் நேற்று சென்று கொண்டிருந்தனர். நேற்று காலை 6…

அம்பேத்கர் பிறந்தநாளை வெற்றி விழாவாக நடத்த விசிக நிர்வாகிகளுக்கு திருமாவளவன் அறிவுறுத்தல் | Thirumavalavan instructs vck executives to celebrate Ambedkar birthday as a victory celebration

சென்னை: அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை தேர்தல் வெற்றி விழாவாக நடத்த வேண்டும் என விசிக நிர்வாகிகளுக்கு அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் முகநூல் நேரலையில் பேசியிருப்பதாவது: ஏப்.14-ம் தேதி சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாடி…

26/11 மும்பை தாக்குதல்; தஹாவூர் ராணாக்கு 18 நாட்கள் தடுப்பு காவல்!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட தஹாவூர் ராணாவை (Tahawwur Rana) 18 நாட்கள் தேசிய புலனாய்வு அமைப்பின் காவலில் வைக்க சிறப்பு டெல்லியின் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய தேசிய புலனாய்வு அமைப்பினர் 20 நாட்கள் காவலில் வைக்கக் கோரியதை அடுத்து,…

பீகாரில் பயங்கரம்: மின்னல் தாக்கி 13 பேர் பலி

0 பாட்னா: பீகாரில் பல மாவட்டங்களில் நேற்று இடியுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சில இடங்களில் மின்னல் தாக்கி உயிரிழப்பு…

error: Content is protected !!