மத்திய பிரதேசத்தில் கோர விபத்து: 9 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலத்தின்  ஜபுவா மாவட்டத்தில் இன்று அதிகாலை  ஏற்பட்ட  வாகன விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் சிலர் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வேனில் வீடு திரும்பி கொண்டிருந்த வேளை கட்டுப்பாட்டை இழந்த…

ஆபரேஷன் சிந்தூர் : பாகிஸ்தான் ISIக்கு தகவல் பகிர்ந்த நபர் கைது

0 பஞ்சாப்: ஆபரேஷன் சிந்தூர் செயல்பாட்டில் இருந்தபோது இந்திய ராணுவத்தின் தகவல்களை பகிர்ந்தவர் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐக்கு தகவல் பகிர்ந்த ககன்தீப் சிங் என்பவரை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர். உளவுத்துறை அளித்த ஆதாரப்பூர்வமான தகவல்களின் அடிப்படையில் கைது செய்தனர்.…

“என்ன சர்க்கஸ் செய்தாலும் திமுகவினரை மக்கள் நம்ப போவதில்லை” – எல்.முருகன் | union minister of state bjp l murugan slam dmk party

“படுத்துக்கொண்டே 200 இடங்களில் வெல்வோம் என்று ஜம்பம் பேசி வந்த மு.க.ஸ்டாலின், அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த பிறகு, தொண்டர்கள் களப்பணியாற்றுமாறு கெஞ்சுகிறார். திமுகவினர் என்ன சர்க்கஸ் செய்தாலும் தமிழக மக்கள் அவர்களை நம்ப போவதில்லை” என்று மத்திய இணை…

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு – ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை!

61 அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் ரூ 90 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா…

கோடை விடுமுறை நிறைவடைவதால் திருப்பதியில் 3 கி.மீ. தூரம் காத்திருந்த பக்தர்கள்: 18 மணி நேரத்துக்கு பிறகு தரிசனம்

கோடை விடுமுறை நிறைவடைவதால் திருப்பதியில் 3 கி.மீ. தூரம் காத்திருந்த பக்தர்கள்: 18 மணி நேரத்துக்கு பிறகு தரிசனம் – Dinakaran நன்றி

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 511 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை முடிந்து 1,170 பேர் வீடு திரும்பியுள்ளனர் என இந்தியாவின் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா…

தமிழக பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டுக்கு முடிவு கட்டுவதா? – அன்புமணி கண்டனம் | Anbumani condemns dmk govt over universities issue

சென்னை: பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியிடங்களையும் இட ஒதுக்கீட்டைக் கடைபிடித்து நிரந்தரமாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள 22…

75% பனிப்பாறைகளை இழக்கும் அபாயத்தில் இந்துகுஷ் இமயமலை!

சுமார் இரண்டு பில்லியன் மக்களுக்கு முக்கியமான நீர் ஆதாரமான இந்து குஷ் இமயமலை, இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உலக வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக அதன் பனிப்பாறை பனியில் 75% வரை இழக்க நேரிடும் என்று ஒரு புதிய அறிவியல் ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.…

2024-25ல் இந்திய வங்கிகளில் நடந்துள்ள மோசடிகளின் மதிப்பு ரூ.36,014 கோடியாக அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி தகவல்

2024-25ல் இந்திய வங்கிகளில் நடந்துள்ள மோசடிகளின் மதிப்பு ரூ.36,014 கோடியாக அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி தகவல் – Dinakaran நன்றி

நீலகிரியில் மீண்டும் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் | Normal life disrupted by rain again in Nilgiris

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் மழையின் தாக்கம் குறைந்திருந்த நிலையில், நேற்று மீண்டும் கனமழை பெய்தது. அவலாஞ்சியில் 4-ம் நாளாக 100 மி.மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. ஊட்டி தாவரவியல் பூங்கா மட்டுமே திறந்திருந்ததால், அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நீலகிரி மாவட்டத்தில்…

error: Content is protected !!