போரைத் தூண்டும் புது விமானம்! இந்தியப் படை பலமா? உலக நாடுகளுக்குப் பெரும் எச்சரிக்கை!

இந்தியா தனது உள்ளூர் ஆயுத உற்பத்தியை ஊக்குவிக்கும் சமீபத்திய முயற்சியாக, மேம்பட்ட போர் விமான முன்மாதிரியை உருவாக்கும் திட்டத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தார். பாகிஸ்தானுடனான சமீபத்திய மோதலுக்கு கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.…

மோடி ஆட்சியில் கல்வி, வேலைவாய்ப்புகளில் தொடர்நது புறக்கணிக்கப்படும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் : ராகுல் காந்தி விமர்சனம்

மோடி ஆட்சியில் கல்வி, வேலைவாய்ப்புகளில் தொடர்நது புறக்கணிக்கப்படும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் : ராகுல் காந்தி விமர்சனம் – Dinakaran நன்றி

“பழனிசாமி, விஜய்க்கு ஒரே மாதிரியான நாக்பூர் ஸ்கிரிப்ட்!” – ஆர்.எஸ்.பாரதி பதிலடி | Alliance with BJP to save EPS relatives – RS Bharathi

சென்னை: “நிதி ஆயோக் கூட்டத்தை வைத்து அதிகம் ஸ்கோர் செய்வது யார் என எதிர்க்கட்சிகளுடன் போட்டா போட்டி நடக்கிறது. ஒரே மாதிரியான நாக்பூர் ஸ்கிரிப்டை வைத்து விஜய்யும் பழனிசாமியும் மாறி மாறி பேசி வருகிறார்கள். ஒரே மாதிரியான அறிக்கையைக் காப்பி பேஸ்ட்…

கேரளாவில் சரக்குக் கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்து!

இந்தியாவில் கேரளா மாநிலத்தின் விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட லைபீரியக் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விபத்தின்போது, கப்பலில் 24 பணியாளர்கள் இருந்ததாகவும், அவர்களில் 21 பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. திருவனந்தபுரம் – விழிஞ்சம்…

திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. இதனால் 24 மணிநேரம் காத்திருந்து தரிசிக்கின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் பக்தர்களின் வருகை தொடர்ந்து…

கொடைக்கானலில் 62-வது மலர் கண்காட்சி தொடக்கம்: கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்  | Kodaikanal Flower show begins: Tourists throng to have a glimpse

கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 62-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா சனிக்கிழமை (மே 24) காலை தொடங்கியது. இதில், ஒரு லட்சம் கார்னேஷன் மலர்களால் வடிவமைக்கப்பட்ட திண்டுக்கல் பூட்டு, மலைப்பூண்டு, ஆயக்குடி கொய்யா, அணில் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை…

அந்தமானில் ஏவுகணைச் சோதனை! விமானங்கள் பறக்கத் தடை விதிப்பு!

அந்தமான் கடல் பகுதியில், மிக அதிக உயரம் பாய்ந்து செல்லக்கூடிய ஏவுகணை சோதனை நடத்தப்படுவதால் குறித்த வான்வெளியில் விமானங்கள் பறப்பதற்குத்  தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்திய அரசினால் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து பாலிஸ்டிக் ஏவுகணை…

ஆண்கள் பிங்க் ஆட்டோவில் பயணிக்கக் கூடாது: அதிகாரிகள் எச்சரிக்கை

"பிங்க் ஆட்டோ" (Pink Auto) திட்டத்தில், ஆண்கள் பயணித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நன்றி

5 நாட்கள் கடும் வெப்ப அலை வீசுமா?.. ஒன்றிய அரசு விளக்கம்

0 புதுடெல்லி: நாடு முழுவதும் 5 நாட்கள் கடும் வெப்ப அலை வீசும் என்ற தகவல் பரவியதை தொடர்ந்து ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் சில நாட்களாக அவ்வப்போது லேசான மழை பெய்து வருவதுமாக…

பெரம்பலூர் அருகே மரத்தில் கார் மோதி 3 பேர் உயிரிழப்பு | 3 dies in car accident near Perambalur

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே சாலையோர புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் சித்த மருத்துவரின் கணவர், மகள், தந்தை என ஒரே குடும்பத்தைச் சேர்நத 3 பேர் உயிரிழந்தனர். கன்னியாகுமாரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் சூரங்குடி அருகே உள்ள தெற்கு கிரிவளை…

error: Content is protected !!