புதுடெல்லி: “டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்த போது கூட்டணி பற்றி பேசவில்லை. மக்கள் பிரச்சினைகள் பற்றியே பேசினோம்.” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் இன்று (மார்ச் 26)…
Category: இந்தியா
திருமணமானால் மனைவிக்கு கணவன் உரிமையாளராக முடியாது – உயர்நீதி மன்றம் தீர்ப்பு
உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரதும் யாதவ் என்பவர் மீது அவருடைய மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைபாடளித்துள்ளார். அதில், தானும், கணவரும் நெருக்கமாக இருந்ததை தனக்கு தெரியாமல் கணவர் தனது தொலைபேசியில் வீடியோ எடுத்து, ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாகவும்,…
சீனாவில் இருந்து இறக்குமதியாகும் 4 பொருட்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரியை விதித்தது ஒன்றிய அரசு
சீனாவில் இருந்து இறக்குமதியாகும் 4 பொருட்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரியை விதித்தது ஒன்றிய அரசு – Dinakaran நன்றி
”இலங்கை திரும்ப விரும்பும் ஈழ தமிழர்களுக்கு உதவ நடவடிக்கை” – வடக்கு மாகாண ஆளுநர் தகவல் | Eelam Tamils living in refugee camps to Sri Lanka
ராமேசுவரம்: இந்தியாவில் இருந்து இலங்கை திரும்ப விரும்பும் ஈழ தமிழர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்துள்ளார். இலங்கையில் 1980களில் உள்நாட்டு போர் துவங்கிய போது அந்நாட்டு ராணுவம் மற்றும் சிங்களர்களால் தமிழர்கள் பெரும் பாதிப்புக்கு…
இன்று கூடுகிறது கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் – Athavan News
பாராளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 10 மணியளவில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரளா மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன்,…
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே பணி: முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடி உத்தரவு
அமராவதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தனது பேரன் தேவான்ஷ் பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று குடும்பத்துடன் சாமி தரிசனம்…
திருப்பூரை உடைக்க திட்டமிடுகிறாரா சக்கரபாணி? – பழநி மாவட்ட பிரிப்பு சர்ச்சைகள்! | Palani district division controversies was explained
“திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநியை தலைநகராகக் கொண்டு தனி மாவட்டம் வரப்போகிறது” என்று வட்டமடிக்கும் செய்திகளால் திருப்பூர் மாவட்ட அரசியல்வாதிகள் மட்டுமல்லாது மக்களும் கலக்கமடைந்து கிடக்கிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பழநி முருகனின் தீவிர பக்தர். அடிக்கடி ஆர்ப்பாட்டமில்லாமல்…
சத்தீஸ்கர் என்கவுன்டர்களில் 22 பிரிவினைவாதிகள் உயிரிழப்பு!
சத்தீஸ்கரில் உள்ள பஸ்தார் பிரிவின் பிஜாப்பூர் மற்றும் கான்கர் மாவட்டங்களில் இன்று (20) நடந்த தனித்தனி மோதல்களில் குறைந்தது 22 பிரிவினைவாதிகள் என்கவுன்டரில் கொலலப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், துப்பாக்கிச் சூட்டில் ஒரு பாதுகாப்புப் படை வீரரும் உயிழந்துள்ளார். கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட பிஜாப்பூரில் பதினெட்டு…
மணிப்பூரில் மீண்டும் வன்முறை – Global Tamil News
39 மணிப்பூரின் பதற்றமான சூரசந்த்பூர் மாவட்டத்தில், ஹமர் மற்றும் சோமி சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இதையடுத்து, நேற்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. குக்கி பழங்குடின பிரிவின் உள்பிரிவான ஹமர்ஸ் மற்றும் சோமி இடையே சமீபகாலமாக மோதல் நிலவிவருகிறது.…
விண்வெளி நாயகி சுனிதா வில்லியம்ஸுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து!!
டெல்லி: பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் 8 நாட்கள் தங்க திட்டமிட்டிருந்த நிலையில், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் 9 மாதங்களாக நீடித்தது.…