பிரமாண்ட தொடக்க விழாவுடன் நாளை ஆரம்பமாகும் 2025 ஐ.பி.எல். போட்டி!

உலகின் மிகவும் எதிர்பார்க்கப்படும் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான 2025 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) நாளை கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் ஒரு பிரமாண்டமான தொடக்க விழாவுடன் ஆரம்பமாகவுள்ளது. இது போட்டியின் 18 ஆவது சீசனாகும். அதேநேரம், பத்து உரிமையாளர் அணிகளை டி:20…

சர்வதேச ஒலிம்பிக் குழுவுக்கு புதிய தலைவர்! – Athavan News

ஜிம்பாப்வே ஒலிம்பிக் கமிட்டியின் தலைவரும் இரண்டு முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவருமான கிறிஸ்டி கோவென்ட்ரி (Kirsty Coventry) சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கிரேக்கத்தின் கோஸ்டா நவரினோவில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (IOC) 144 ஆவது அமர்வின்…

சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு ₹58 கோடி ரூபா பரிசு!

2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ₹58 கோடி ரூபா பரிசுத் தொகையை அறிவித்துள்ளது. மார்ச் 9 அன்று, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் மிட்செல் சாண்ட்னரின் நியூசிலாந்தை…

மியாமி ஓபன் வெற்றியின் பின்னர் ஒசாகா நம்பிக்கை!

மியாமி ஓபனின் முதல் சுற்றில் யூலியா ஸ்டாரோடுப்ட்சேவாவுக்கு எதிரான ஆட்டத்தில் முன்னாள் உலக நம்பர் ஒன் வீராங்கனையான நவோமி ஒசாகா வெற்றி பெற்றுள்ளார். இந்த ஆட்டத்தில், ஒசாகா ஒரு செட்டில் தோல்வியடைந்த பின்னர் உக்ரேனின் ஸ்டாரோடுப்ட்சேவாவை 3-6 6-4 6-3 என்ற…

மைதானத்தில் மயங்கி விழுந்து கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு!

அவுஸ்திரேலியாவில் நோன்பு கடைபிடித்த பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வெப்பத்தின் தாக்கத்தால் மைதானத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த 40 வயதான  ஜுனைத் ஜாபர் கான் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் அவுஸ்திரேலியாவில் குடிபெயர்ந்து அங்குள்ள…

டெல்லி கெப்பிட்டல் : துணை தலைவர்!

டெல்லி கெபிடல்ஸ் அணியின் துணைத் தலைவராக டு பிளெஸ்ஸிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 18-வது சீசன் வரும் 22-ம் திகதி தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ளும் டெல்லி கெபிடல்ஸ் அணியின் தலைவராக அக்சர் படேல், கடந்த வாரம் நியமிக்கப்பட்டிருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது…

இலங்கை மகளிர் அணிக்கும் நியூசிலாந்து மகளிர் அணிக்கும் இடையிலான போட்டி சமநிலையில் முடிவு!

சுற்றுலா இலங்கை மகளிர் அணிக்கும் நியூசிலாந்து மகளிர் அணிக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி 20 ஓவர் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி, முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை நியூசிலாந்து மகளிர்…

அடுத்த கிண்ணம் எப்போது?

இலங்கை கிரிக்கட் அணி உலக கிண்ணத்தை வென்று இன்றுடன் 29 வருடங்கள் பூர்த்தியாகின்றது. 1996ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் திகதி குறித்த வெற்றியை முன்னாள் கிரிக்கட் வீரர் அர்ஜூன ரணதுங்க தலைமையிலான கிரிக்கட் அணி சுவீகரித்தது. பாகிஸ்தானின் லாஹூர் நகரின்…

இலங்கை, உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டு இன்றுடன் 29 வருடங்கள் பூர்த்தி!

இலங்கை அணி, 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டு இன்றுடன் (17) 29 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை மையப்படுத்தி நடைபெற்றது.…

பாகிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து!

நியூசிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 – 20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதற்கமைய இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது 20 – 20 போட்டி கிறைஸ்ட்சர்ச்சில்…

error: Content is protected !!