பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்று இரவு நடைபெறவுள்ள IPL கிரிக்கெட் தொடரில் 41-வது லீக் போட்டியில் மௌன அஞ்சலி செலுத்தப்படும் என்று BCCI தெரிவித்துள்ளது. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் இலங்கை நேரப் படி இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள…
Category: விளையாட்டு
ஐதராபாத் -மும்பை அணிகள் இன்று மோதல் – Athavan News
IPL கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறவுள்ள 41-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில், இலங்கை நேரப் படி இரவு 7.30 மணிக்கு இப் போட்டி…
இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்த வருடாந்திர ஒப்பந்த அறிக்கையின்படி, கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் A ப்ளஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளனர். முகமது சிராஜ்,…
2024-25 சீசனுக்கான வீரர்கள் ஒப்பந்தத்தை வெளியிட்ட பிசிசிஐ!
2024-25 சீசனுக்கான முன்னணி ஆடவர் அணிக்கான வருடாந்திர மத்திய ஒப்பந்தங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இன்று (21) அறிவித்தது. அதில், கடந்த ஆண்டு உள்வாங்கப்படாமல் இருந்த ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் இஷான் கிஷன் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர். அதேநேரம்,…
சென்னை – மும்பை பலப்பரீட்சை! – ITN News விளையாட்டு
மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு (20) நடைபெறும் 38-வது லீக் போட்டியில் 5 முறை சம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை அணிக்கு இந்த சீசன் தொடக்கம் சிறப்பாக…
IPL 2025; இன்றைய தினம் இரு போட்டிகள்! – Athavan News
2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்றைய (20) தினம் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. சண்டிகரில் அமைந்துள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 37 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியும் ரோயல்…
டெல்லியை வீழ்த்திய குஜராத்!
18 ஆவது ஐ.பி.எல். தொடரின் 35 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கெப்பிடல்ஸ் அணிகள் மோதின. நேற்று மாலை 3.30 மணிக்கு அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் போட்டி நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற குஜராத் அணி…
ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டி: 9 ஆவது இடத்தில் இலங்கை
சவூதி அரேபியாவில் நடைபெற்ற ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை 9 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆசிய தடகள சம்மேளனத்தின் ஏற்பாட்டில், கதீஃப் நகரில் நான்கு நாட்கள் நடைபெற்ற இச் சம்பியன்ஷிப் தடகளப் போட்டிகள் நேற்றுடன் (18) நிறைவடைந்தன. இதில்…
இலங்கைக்கு மூன்று பதக்கங்கள்!
18 வயதுக்குட்பட்ட ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று (18) நடைபெற்ற தடகளப் போட்டியில் தருஷி அபிஷேகா தங்கப் பதக்கம் வென்றார். பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் 2 நிமிடங்கள் 14.86 வினாடிகளில் போட்டியை முடித்து அவர் தங்கப்…
BPL தொடரில் ஆட்ட நிர்ணய சதி
அண்மையில் இடம்பெற்ற பங்களாதேஷ் பிரிமியர் லீக் தொடரில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது. இதனையடுத்து மிர்பூரிலுள்ள பங்களாதேஷ் கிரிக்கட் சபையின் தலைமையகத்தில் ஊழல் தடுப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது தொடர்பிலான விசாரணைக்கு ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கு உதவும்…