கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ‘பிள்ளையான்’ கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.…
Category: இலங்கை
சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல்!
குற்றப் புலனாய்வு திணைக்களம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொள்வதற்காக சிவனேசதுரை சந்திரகாந்தனை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைப்பதற்கான உத்தரவைப் பெற்றுள்ளது இதேவேளை கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ்…
ரயில் – முச்சக்கரவண்டி விபத்து!
அவிசாவளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயில், கொஸ்கம, அளுத்தம்பலம ரயில் கடவையில் முச்சக்கர வண்டியுடன் மோதி இன்று (12) காலை விபத்துக்குள்ளானது. விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்து அவிசாவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயிலுடன் முச்சக்கர…
இன வன்முறைகள் தலைதூக்க இடமளிக்க மாட்டோம்
நாட்டில் மீண்டும் இன வன்முறைகள் தலைதூக்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இடமளிக்காது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். அம்பாறை, அக்கரைப்பற்றில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, இந்தியாவின் ரூ.100 கோடியின் கீழ் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று…
சம்மாந்துறையில் ஜனாதிபதிக்கு, மக்களிடமிருந்து அமர்க்களமான வரவேற்பு
தேசிய மக்கள் சக்தியின் ‘வெற்றி நமதே – ஊர் எமதே’ மக்கள் பேரணி தொடரின் சம்மாந்துறை மக்கள் பேரணி இன்று (11) நடைபெற்றது. ஜனாதிபதி அநுரகுமார இதில் பங்கேற்று உரையாற்றினார். பெருமளவில் பிரதேச மக்களும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி
சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையத்திற்கான மின் உற்பத்தி ஒப்பந்தத்தில் மின்சார சபை கைச்சாத்து!
சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையத்திற்கான மின் உற்பத்தி ஒப்பந்தத்தில் இலங்கை மின்சார சபை கைச்சாத்திட்டுள்ளது. சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையமானது சஹஸ்தனவி நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகின்றது. இந்த சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையத்தின் உரிமமானது 25 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை…
இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு ரணில் விக்கிரமசிங்கவை அழைத்தது!
6 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர்…
புது வருடத்தின் பின் ரணில் கைது?
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன் ஆஜராக அழைக்கப்பட்டுள்ளார். சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக இருந்தபோது, தேசிய சேமிப்பு வங்கியில் வைத்திருந்த நிலையான வைப்புத்தொகையை திரும்பப் பெற்ற சம்பவம் தொடர்பாக வாக்குமூலம்…
பெருந்தொகையான உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது – ITN News தேசிய செய்திகள்
கற்பிட்டி – பாலாவி பிரதான வீதியின் தளுவ பகுதியில் நேற்றையதினம் பெருந்தொகையான உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது. வடமேற்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடற்படை விஜய பிரிவின் கடற்படையினர் குறித்த பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான லொறியொன்றினை…
JVP யின் கடந்தகால, வரலாற்றை கிளறிய முஜீபுர் ரஹ்மான்
30 வருடங்களுக்கும் அதிக காலம் மெளனமாக இருந்த மக்கள் விடுதலை முன்னணி, தற்போது தேர்தல் பிரசாரத்துக்காகவே பட்டலந்த சித்தரவதை முகாம் விசாரணை அறிக்கையை விவாதத்துக்கு எடுத்துக்கொண்டுள்ளது. இதன் மூலம் அரசாங்கம் குப்பை மேட்டை கிளறி இருக்கிறது. இதன் மூலம் பல விடயங்கள்…