எதிர்வரும் 15 ஆம் திகதி அரச விடுமுறையாக இதுவரை அறிவிக்கப்படவில்லை என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினம் என வெளியாகிவரும் போலியான தகவல்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு அரசாங்க தகவல் திணைக்களம்…
Category: இலங்கை
அமெரிக்கத் தூதுவரை சந்தித்த சஜித் – LNW Tamil
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அமெரிக்கத் தூதுவரை சந்தித்து கலந்துரையாடினார். இது குறித்து சஜித் கூறியதாவது, “இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவருடன் பயனுள்ள கலந்துரையாடலொன்றை மேற்கொண்டேன். இலங்கையின் தொழிற்துறைகளுக்கு ஒத்துழைப்பை…
விசாரணைகளை தவறாக வழிநடத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
மட்டக்களப்பு – கரடியனாறு பிரதேசத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2018ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் திகதி வவுணதீவு பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை தவறாக வழிநடத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய, ருஸ்டி விடுதலையானது எப்படி..? ஹர்ஷ டி சில்வா கூறும் காரணம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (ACT) கீழ் சமீபத்தில் கைது செய்யப்பட்ட 22 வயது இளைஞர் ஒருவர், ஐரோப்பிய ஒன்றியத்துடன் நடைபெறவுள்ள கலந்துரையாடலின் காரணத்தினால் விடுவிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில்…
கிழக்கு பல்கலை உபவேந்தர் கடத்தல் தொடர்பாகவே பிள்ளையான் கைதுசெய்யப்பட்டார்!
85 கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனை குற்றப்புலனாய்வு…
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் 4 இலட்சம் பயனர்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொட்டாவ பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அமெரிக்காவின் புதிய வரி தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி…
வெலிகம பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்றமான நிலை!
வெலிகம, உடுகாவ பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியாருக்குச் சொந்தமான ஆடைத் தொழிற்சாலையில் நேற்று (8) இரவு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. தமிழ் – சிங்கள புத்தாண்டு மேலதிக கொடுப்பனவை நிறுத்தும் நிர்வாகத்தின் உத்தரவுக்கு அமைவாக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த நிலை…
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் பிள்ளையான் கைது!
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் இன்று கட்சியின் தலைமை காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைதுக்கான காரணங்கள் ஏதும் வெளிப்படுத்தப்படாமல் கொழும்பிலிருந்து சென்ற குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால்…
பிள்ளையான் கைது – ITN News தேசிய செய்திகள்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் (பிள்ளையான்) சற்று முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நன்றி
இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து மனோ எழுப்பிய கேள்விக்கு அரசாங்கம் பதில்
பிரதமர் மோடியுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகள் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் இன்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார். அதற்கு அரசாங்க தரப்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பதிலளித்தார். இது தொடர்பில் மனோ கணேசன் கூறுகையில், “பிரதமர்…