இந்திய தமிழர்களின் கோரிக்கையை இலங்கை நிறைவேற்றும் என நம்புவதாக மோடி அறிவிப்பு!

2 “இந்தியாவில் உள்ள தமிழக மக்களின் கோரிக்கையை இலங்கை நிறைவேற்றும் என நம்புகிறேன்”  என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே இதனைக்…

அமெரிக்க வரி விதிப்பு குறித்து IMF மதிப்பீடு

அமெரிக்க அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட வரி அதிகரிப்பால் ஏற்படக் கூடிய பாரிய பொருளாதார தாக்கங்கள் குறித்து  மதிப்பிட்டு வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க…

இலங்கை குறித்து மோடியிடம் விஜய் குறிப்பிட்டுள்ள விடயங்கள்

“கச்சத்தீவு மீட்பில் நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு எவ்விதச் சமரசமும் இன்றி நிறைவேற்ற வேண்டும்” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.  3 நாள்…

மஹிந்த ராஜபக்ஷ மருத்துவமனையில் அனுமதி – LNW Tamil

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில், மஹிந்த ராஜபக்ஷ பல சந்தர்ப்பங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், மேலும் முழங்கால் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளார். நன்றி

100 மில்லியன் ரூபா பெறுமதியான மொபைல் போன்களுடன் ஒருவர் கைது!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 100 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான மொபைல் போன்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 528 மொபைல் போன்கள் மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபர் இன்று (04) அதிகாலை துபாயிலிருந்து இலங்கைக்கு வந்தபோது விமான நிலைய…

வானிலை முன்னறிவிப்பு: இன்று பிற்பகல் வேளையில் பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று (4) மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை…

டிரம்ப் விதித்துள்ள வரி குறித்து ஆராய நியமித்த குழுவினரோடு ஜனாதிபதி சந்திப்பு

அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட புதிய வரிகள் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கும் இடையே இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஒரு சந்திப்பு நடைபெற்றது. இந்த வரிகளை…

தேசபந்து மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோனை ஏப்ரல் 10 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. The post தேசபந்து மீண்டும் விளக்கமறியலில் appeared first on LNW Tamil. நன்றி

ட்ரம்பின் தீர்மானத்தினால், இலங்கைக்கு ஏற்படவுள்ள பாதிப்புகள்

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். அவர் எடுத்த முடிவால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரயல் துறையின் பேராசிரியர் வசந்த அதுகோரல…

மேர்வின் சில்வாவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

போலி ஆவணங்களை தயாரித்து அரசுக்கு சொந்தமான நிலத்தை தனியாருக்கு விற்றதாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சரும், மேலும் இருவரும் இன்று (03) காலை மஹர நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஏப்ரல்…

error: Content is protected !!